![](https://aptinfo.in/tamil/wp-content/uploads/2020/10/nobel-prize-for-peace-2020.jpg)
அமைதிக்கான நோபல் பரிசு ஆனது உலக உணவு அமைப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது .
உலக உணவுத் திட்டம் அமைப்பானது கடந்த ஆண்டில் சுமார் 88 நாடுகளில் 10 கோடி மக்களுக்கு உணவு அளித்துள்ளது .
உலக உணவுத் திட்டம் அமைப்பு வறுமை மற்றும் பசியை ஒழிப்பதற்கான முழு முயற்சியையும் ,போர் காலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும் முயற்சியை எடுத்து முக்கிய சக்தியாக செயல்பட்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது .
நோபல் பரிசு பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் உலக உணவு அமைப்பானது தனது நன்றியை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது .இது உலக உணவு திட்ட ஊழியர்களுக்கும் மற்றும் அமைப்பிற்கும் கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது .