வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் -2020 :

ஜீனோம் எடிடிங் தொழில்நுட்பத்திற்கான முறையை உருவாக்கியதற்காக இருவருக்கு நோபல் பரிசு ஆனது பகிர்ந்தளிக்கப்பட்டது .இவர்கள் இருவரும் இணைந்து CRISPR-Cas9 எனப்படும் ஜீன் எடிடிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.இந்த தொழில்நுட்பத்தினை கொண்டு விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் DNAக்களை கூட மிகத் துல்லியமாக மாற்ற முடியும்.இத்தொழில்நுட்பமானது புற்றுநோய் சிகிச்சைக்கு பேருதவி புரிந்துள்ளதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது மற்றும் உயிரி அறிவியலில் பெரும் தொழில்புரட்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நோபல் பரிசு 2020 -வேதியியல் :

௧.இமானுவேல் சார்பெடியர் (பிரான்ஸ்)
௨.ஜெனிஃபர் தூத்னா (அமெரிக்கா) .

Next Post

நோபல் பரிசு 2020 : இலக்கியத்திற்கான நோபல் பரிசு -2020

Fri Oct 9 , 2020
அமெரிக்க அறிஞர் லூயிஸ் கிளக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .இவர் 1943 ஆம் ஆண்டு நியூயார்கில் பிறந்தார் .எழுத்து பணியில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். பல்கலைக்கழக பேராசிரியர் ஆகவும் பணிபுரிந்து வந்தார் .. இவர் பல்வேறு இலக்கிய தொகுப்புகளை எழுதியுள்ளார் .இதில் இவர் எழுதிய 1992 ஆண்டில் எழுதிய வைல்ட் ஐரிஸ் இலக்கியத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .இவர் அவெர்னோ (2006), ஃபைத்ஃபுல் ,அண்ட் விர்ச்சுவஸ் நைட் […]
nobel-prize-for-literature-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய