திருச்சி என்ஐடி-ல் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2021 !!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

1 .Junior Assistant

காலியிடங்கள் : 16
வயது வரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் மற்றும் கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருத்தல் அவசியமாகும் .

2 .Senior Assistant & Stenographer

காலியிடங்கள் : 07
வயது வரம்பு : 33 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது .பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் மற்றும் கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருத்தல் அவசியமாகும் .ஸ்டெனோகிராபர் பணிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 89 வார்த்தைகள் எழுதவும் மற்றும் கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும் .

3 .Technician

காலியிடங்கள் : 30
வயது வரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : 10th ,ITI or 12th ,டிப்ளமோ

4. Superintendant

காலியிடங்கள் -07
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று மற்றும் கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும் .

5 .Senior Technician

காலியிடங்கள் : 15
வயது வரம்பு : 33 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : 10th ,ITI or 12th ,டிப்ளமோ

6 .Technical Assistant ,Junior Engineer ,SAS Assistant & Library and information Assistant

காலியிடங்கள் : 26
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : பொறியியல் துறையில் எதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் ,உடற்கல்வியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு ,தொழிற்திறன் தேர்வுகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .

விண்ணப்பிக்கும் முறை : என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் .விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 18 .01 .2021 ..

Next Post

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ,ஜனவரி 13 முதல் : மத்திய அரசு அறிவிப்பு !!

Tue Jan 5 , 2021
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன .இந்நிலையில் ஜனவரி 13 முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது . தடுப்பூசியானது முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என மொத்தம் 30 கோடி பேர்களுக்கு தடுப்பூசியினை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .இதில் முன் களப் பணியாளர்க்ளுக்கு தடுப்பூசியானது இலவசமாக போடப்படும் […]
Covaxin-and-covishield
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய