கொரோனா 2 வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் : மத்திய அரசு வெளியீடு..

கொரோனாவின் இரண்டாவது அலையை முற்றிலுமாக தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசிள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா 2 வது அலை பரவலை தடுக்க மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

  • நல்ல காற்றோட்ட வசதி கொரோனா பரவலை குறைக்கும்.
  • ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்துதல் வேண்டும்
  • வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும்.
  • வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும்.
  • முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் காற்றோட்ட வசதியையும் இணைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

Next Post

கருப்பு பூஞ்சை நோய் என்றால் என்ன ? அதன் அறிகுறிகள் ?

Thu May 20 , 2021
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்களின் மத்தியில் தற்போது கருப்பு பூஞ்சை வேகமாக பரவி வருவது மேலும் அச்சத்தை கொடுக்கிறது.கருப்பு பூஞ்சையானது கட்டுப்பாட்டில் இல்லாத அளவுக்கான நீரிழிவு நோயாளிகள், அதிக அளவு ஸ்டீராய்டு உள்ள நோயாளிகளை, அதிகம் தாக்கும் அபாயம் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,அதனால் ஆக்சிஜன் உதவி பெறுபவர்களுக்கு, ஸ்டீராய்டு மருந்துகள் அதிகம் எடுத்துக்கொள்வதன் காரணமாக அவர்களுக்கு கருப்புப் பூஞ்சை நோய்த் […]
Black-Fungus-Test-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய