மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 16,549 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,217 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 27 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 201 பேருக்கும்,சென்னையில் 212 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும் மற்றும் தஞ்சையில் 119 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு..

Wed Sep 15 , 2021
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஜே.இ.இ. மெயின் தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 334 நகரங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் 9.34 லட்சம் பேர் தேர்வெழுதினர். ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. […]
JEE-main-exam-result-released-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய