தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 17,099 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,603-ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 25 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 190 பேரும், கோவையில் 170 பேரும், செங்கல்பட்டில் 111 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு : புதிதாக 24,354 பேருக்கு தொற்று..

Sat Oct 2 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 24,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,91,061 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களின் நிலவரப்படி கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்துக்குள் இருந்தது. நேற்று 26,727 ஆக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோரின் விகிதம் 97.86 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.81 சதவிகிதமாக குறைந்துள்ளது. கொரோனா தொற்று […]
covid-test-india-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய