இந்திய கடலோர காவல் படையில் காலிப்பணியிடங்கள் : விண்ணப்பிக்க கடைசி தேதி : 07 .12 .2020 !!

இந்திய கடலோர காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்திய கடலோர காவல் படையில் நிரப்பப்படாமல் உள்ள 50 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

1 .NAVIK (Domestic Branch) 10th Entry :01 /2021

காலிப்பணியிடங்கள்: 50

மாத சம்பளம் : ரூ .21 ,700

வயது வரம்பு : 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும் .

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் உடன் 50 சதவிகிதம் மதிப்பெண்களும் பெற்றிருத்தல் அவசியமாகும் .5 சதவிகித மதிப்பெண்கள் சலுகையானது எஸ்சி ,எஸ்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது .

உடற்த்தகுதி : விண்ணப்பதாரர்களுக்கு உடற்தகுதியாக 157 சென்டிமீட்டர் உயரமும் ,மார்பளவு 5 சென்டிமீட்டர் சுருங்கி விரியும் தன்மையும் ,7 நிமிடத்தில் 1.6 கிலோமீட்டரை ஓடிமுடிக்கும் திறனும் ,மேலும் 20 -squaptubs ,10 pushups திறன் பெற்றிருக்க வேண்டும் .

தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு ,உடற்த்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் . தகுதியான விண்ணப்பதாரர்கள் www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் .
ஆன்லைன்ல் விண்ணப்பிக்க கடைசி தேதி : 07 .12 .2020 ..

Next Post

புயல் எச்சரிக்கை கூண்டு என்பது என்ன ? அவை ஏற்றப்படுவதற்கான காரணங்கள் ??

Tue Nov 24 , 2020
கனமழை மற்றும் புயல் காலங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன .புயல் எச்சரிக்கை கூண்டுகள் 1 முதல் 11 கூண்டுகள் ஏற்றப்படுகின்றன .புயல் எச்சரிக்கை கூண்டுகள் இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளாலும்,பகல் நேரங்களில் மூங்கில் தடைகளால் ஆன குண்டுகளும் ஏற்றப்படுகின்றன . ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு : ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாககக்கூடிய வானிலை சூழலும் ,துறைமுகங்கள் பாதிக்கப்படமால் ,பலமான […]
nivar-cyclone-2020-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய