இந்தியாவின் முதல் விமானந்தாங்கி கப்பல் – ஐஎன்ஸ் விக்ராந்த்..

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் முதல் விமானந்தாங்கி கப்பல் ஐஎன்ஸ் விக்ராந்த் ஆகும் .இந்த விமானந்தாங்கி கப்பல் ஆனது கொச்சி கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது.

இந்தியா தயாரித்துள்ள முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு கற்படையில் இணைக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இவர் கொச்சி கடற்படைத் தளத்தில் உள்ள விமானந்தாங்கி கப்பலை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் இந்த விமானந்தாங்கி கப்பல் இந்தியாவின் பெருமை என்றும், சுயசார்பு இந்தியாவின் சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

பான் (PAN) எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு..

Sat Jun 26 , 2021
பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக, பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு ஜூன் 30 வரை கால வரம்பை நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இதன்படி, பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் […]
AAdhar-link-Pan
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய