இந்தியா : நவீன ஏவுகணை சோதனை வெற்றி – பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் !!

ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் கடற்கரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நவீன ஏவுகணை சோதனை ஆனது வெற்றிகரமாக நடத்தப்பட்டது .

தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை ,அதன் இலக்கை அழித்து வெற்றிகரமாக செயல்பட்டது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது .

நவீன ஏவுகணை சோதனை ஆனது 2 ரேடார் அமைப்பு பொருத்தப்பட்ட Q.R.S.A.M ஏவுகணை ஆனது வான்பாதுகாப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என DRDO அமைப்பு தெரிவித்துள்ளது .

இந்தியாவின் நவீன ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது , இந்திய ராணுவத்திற்கு மேலும் வலுவை சேர்க்கும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார் .


எதிரி நாட்டு ஏவுகணைகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ,இந்த நவீன ஏவுகணை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 16 -11 -2020

Mon Nov 16 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் ஒரு சில குழப்பங்கள் வந்து போகும்.செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படலாம்.உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .மற்றவர்களிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும் .பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை .வியாபாரத்தில் லாபமானது மந்தமாகவே இருக்கும் . ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றியானது கிடைக்கும் .எதிலும் தைரியத்தோடும் துணிச்சலோடும் […]
indraya-raasi-palangal-16-11-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய