
மீன்வளத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .மீன் வளத்துறை நிறுவனமானது இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் 06 பிப்ரவரி அன்று வெளியிட்டுள்ளது . மேலும் விவரங்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளமான fisheries.tn.gov.in சென்று விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்
மீன் வளத்துறை நிறுவனமானது சாகர் மித்ரா வேலைக்கான மொத்தம் 608 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன .
பணி : சாகர் மித்ரா வேலைகள்
கல்வி தகுதி : மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான இடம் : கடலூர், தஞ்சாவூர், சென்னை, காஞ்சிப்புரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவள்ளூர்.
மொத்த காலியிடங்கள் : 608
மாத சம்பளம் : 10,000
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.02.2021