பான்-ஆதார் எண்ணை இணைக்க ஜுன் 30 வரை கால அவகாசம்

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.பான்-ஆதார் எண்ணை குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க தவறும் பட்சத்தில் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.நேற்றோடு (மார்ச் 31 ) பான்-ஆதார் எண்ணை இணைப்பதர்க்கான கால அவகாசம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதர்க்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்து துறை உத்தரவிட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : ஒரே நாளில் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று

Thu Apr 1 , 2021
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,382 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.97 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் […]
covid-19-2nd-wave-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய