தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 17,797 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,835 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 26 பேர் பலியாகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

டோக்கியோ பாராலிம்பிக் : அரையிறுதிக்கு நுழைந்த இந்திய வீராங்கனை பவினாபென் படேல்..

Fri Aug 27 , 2021
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பாராஒலிம்பிக் போட்டியின் 4-வது நாளான இன்று,காலிறுதி ஆட்டத்தில் உலகின் 2ம் தரநிலை வீராங்கனையான செர்பிய வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பவினா 11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவுக்கு […]
Indian-table-tennis-player-Bhavnaben-Patel
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய