தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 16,636 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 29 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 224 பேருக்கும்,சென்னையில் 226 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும் மற்றும் தஞ்சையில் 72 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,570 பேருக்கு கொரோனா தொற்று..

Thu Sep 16 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 30,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகம் ஆகும்.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,33,47,325 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 17,681 பேரும், மகாராஷ்டிராவில் 3,783 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தமிழ்நாட்டில் 1,658, ஆந்திராவில் 1,445, கர்நாடகாவில் 1,116, மிசோரத்தில் 1,402 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 431 […]
corona-test-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய