தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 1,227, ஈரோட்டில் 1,123, சேலம் 598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 210 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,548 -ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்கும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி ..

Fri Jun 18 , 2021
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நாட்டில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. கோர்பேவாக்ஸ் தடுப்பூசியானது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும் . இதன் முதல் கட்டம் மற்றும் 2வது கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை தற்போது 3 வது கட்ட மருத்துவ பரிசோதனையில் […]
corona-vaccine-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய