தமிழகத்தில் மாவட்ட வாரிய கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,831 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 358 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,528-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

கொரோனா தொற்று உறுதியானால் நாம் மேற்கொள்ளவேண்டியவை..

Fri Jun 11 , 2021
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டு மக்களிடையே பெரும் பாதிப்பையும்,அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வந்தது. கொரோனாவின் முதலாவது அலையை விட இரண்டாவது அலை அதிக வீரியத்தை கொண்டுள்ளது.பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.கொரோனா தொற்றின் ஆரம்ப நிலையை அடைந்தவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். மத்திய அரசு கொரோனா உறுதியானவர்களுக்கு ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.. அறிகுறிகள் இல்லாத கொரோன நோயாளிகள் : • முழுமையாக வீட்டில் […]
corona-symptoms
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய