மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது .தொடர்ந்து தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்த நிலையில் ,இன்றைய பாதிப்பானது 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,564, ஈரோட்டில் 1,646, சென்னையில் 1,530 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 463 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 26,128 ஆக உயர்ந்துள்ளது.

Next Post

காது, மூக்கு, தொண்டையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன ?

Mon Jun 7 , 2021
கொரோனாவின் இரண்டாவது அலையானது இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் ,தற்போது அதன் தாக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்.கொரோனா வைரஸ் ஆரம்ப நிலையில் காது, மூக்கு, தொண்டையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன என்பதை விரிவாக காண்போம். கொரோனா வைரஸ் தொற்று மூக்கு பகுதியில் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகளாவன மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை போன்றவை மூக்கு பகுதியில் […]
corona-affected-ear-nose-throat
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய