தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 16,864 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,666-ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 16 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 181 பேரும், கோவையில் 155 பேரும், செங்கல்பட்டில் 103 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

இந்தியாவில் கடந்த 209 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..

Tue Oct 5 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 18,346 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,53,048 ஆக உயர்ந்துள்ளது.இது கடந்த 209 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் குறைவு ஆகும். அதிகபட்சமாக கேரளாவில் 8,850, மகாராஷ்டிராவில் 3,165, தமிழ்நாட்டில் 1,467 மிசோரத்தில் 1,681 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 263 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் […]
Taken-covid-test-sample
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய