தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.தமிழகத்தில் முழு ஊரடங்கானது மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2,762 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,937 பேருக்கும், செங்கல்பட்டில் 1,379 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு..

Next Post

COVID - 19 பாதிப்புகளை எவ்வாறு சமாளிப்பது ? UNICEF வழங்கும் நெறிமுறைகள் என்ன ?

Fri May 28 , 2021
கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டு மக்களையே அச்சுறுத்தி வருகிறது.தற்போது கொரோனா குறைந்து வரும் நேரத்தில் ,கருப்பு பூஞ்சை என்ற மற்றுமொரு தொற்று மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனவை வீட்டிலிருந்தே கையாள்வது எப்படி ?,மேலும் கொரோனவிலிருந்து விடுபடுவது எப்படி ? என்ற கேள்விகளுக்கு UNICEF அமைப்பு சில வழிகாட்டு முறைகளை கூறியுள்ளது. *உங்களுக்கு உடல்நலக் குறைவு என்று நீங்கள் அறிந்தவுடன்,உடனடியாக மருத்துவமே செல்ல தேவையில்லை.நீங்களே உங்களை முழுமையாக சுய-தனிமைபடுத்திக் கொள்ளுங்கள்.*ஆறு […]
coronavirus-UNICEF-Guidelines
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய