
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகக்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை உள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 30,582 பேருக்குத் தொற்று உள்ளது.தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்த நிலையில், கோவையில் தொற்று எண்ணிக்கை சென்னையை காட்டிலும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் மாவட்ட வாரிய கொரோனா பாதிப்பு நிலவரம் .
