மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் ..

தமிழகக்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.இன்றைய நிலவரப்படி ,கடந்த 24 மணி நேரத்தில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகக்தில் இன்று 1,74,112 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .இவற்றில் இன்று புதிதாக 36,184 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 5,913 போ் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இதைத்தொடர்ந்து கோவையில் 3,243 பேருக்கும், செங்கல்பட்டில் 2,226 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வுக்கு மே 24 முதல் விண்ணப்பம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..

Sat May 22 , 2021
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள், இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலம் தேர்வானது நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.இவர்களில் 2 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியானது.மேலும் ஏராளமான மாணவர்களுக்கு பல்வேறு குளறுபடிகள் காரணமாக முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில் , […]
anna-university-engineering-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய