தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு ..

தமிழகத்தில் இன்று உச்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு.இன்று ஒரே நாளில் 30,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 7564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,72,735 ஆக உள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் முழு விவரம் ..

district-wise-covid-cases-in-tamilnadu

Next Post

இந்தியாவில் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

Thu May 13 , 2021
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ,மாநில அரசுகள் இணைந்து கடுமையாக போராடி வருகின்றன.இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக […]
corona-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய