மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.எனினும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை.எனவே ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு இன்று ஆலோசனை மேற்கொண்டது.

இதன்படி,வரும் திங்கள் கிழமை முதல் (மே 24) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் ..

Next Post

கருப்புப் பூஞ்சை நோய் - அறிகுறிகளும் முன்னெச்சரிக்கையும் ?

Mon May 24 , 2021
கருப்புப் பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்னென்ன ? கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு ,காய்ச்சல் முகத்தில் வீக்கம் ,வலி பார்வைக்கு குறைபாடு ,பார்வை தெளிவாக இல்லாமல் இரட்டையாகத் தெரிவது மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது கருப்புப் பூஞ்சை நோய் எப்படி தொற்றுகிறது ? காற்றில் அதிகளவு பூஞ்சைகள் பரவியிருக்கும் அழுகிய காய்கறி ,பழங்களில் இருக்கும் சுவாசிக்கும்போது மூக்கு திசுக்களை பாதிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை […]
Black-fungus-disease-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய