மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 254 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,801-ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக கோவையில் 1,728 பேருக்கும், ஈரோட்டில் 1,295 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 828 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

கொரோனாவுக்கு மேலும் ஒரு புதிய தடுப்பூசி : 90.4 சதவீத செயல்திறன் கொண்ட நோவாவேக்ஸ் தடுப்பூசி..

Mon Jun 14 , 2021
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றுக்கு பல நாடுகளும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தும் ,தயாரித்தும் வருகிறது.குறிப்பாக அமெரிக்காவில் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டும் மேலும் அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.இதுவரை சுமார் 29,960 (அமெரிக்கா மற்றும் மெக்சிகோ) பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான, கடுமையான நோயில் இருந்து 100 […]
novavax-vaccine-for-covid19
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய