மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 756, ஈரோட்டில் 641, சேலம் 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 372 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 155 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,901 -ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி - எலிகளுக்கு செலுத்தி சோதனை..

Thu Jun 24 , 2021
அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.மேலும் இந்த தடுப்பூசியை எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் ஆனது,உலகமெங்கும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.இந்த கொடிய வைரஸானது அவ்வப்போது உருமாறி வருகிறது.இந்த கொடிய வைரஸை முழுமையாக ஒழிக்க பல்வேறு முயற்சிகளில் மருத்துவ அறிஞர்களும்,விஞ்ஞானிகளும் ஈடுபட்டு வருகின்றனர். […]
invention-of-new-covid-super-vaccine
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய