தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு..

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-07-21 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை 2 வாரம் நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Post

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியீடு..

Fri Jul 16 , 2021
கொரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதன் காரணமாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக,மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் மதிப்பெண் தயாரிக்கும் […]
plus-2-result-announced-19th-july
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய