தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி 12,288 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,315- பேர் குணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 15 பேர் பலியாகியுள்ளனர்.மொத்த பலி எண்ணிக்கை 36,060 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 139, கோவையில் 125 பேரும், செங்கல்பட்டில் 90 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்
![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/10/district-wise-corona-updates-27-10-2021.png)
![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/10/district-wise-abstract-of-positive-cases-27-10-2021.png)