கொரோனா மாத்திரைகள் : விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்..

தீவிரமான மற்றும் லேசான கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெர்க் நிறுவனம் தயாரித்த மோல்னுபிரவீர் மாத்திரைகள் வழங்க விரைவில் அவசர கால அனுமதி வழங்கப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படவுள்ளது. ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள பாக்ஸ்லோவிட் மாத்திரைகளுக்கு அனுமதி வழங்க சில காலம் ஆகலாம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருந்தொற்றிலிருந்து எண்டமிக் நோயாக கொரோனா மாறும் இச்சூழலில் இந்த இரண்டு மாத்திரைகள் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. தடுப்பூசிகளை விட அது முக்கிய பங்கு வகிக்கும். இந்த மாத்திரைகளின் மூலம் கொரோனாவை அறிவியல் முடிவுக்கு கொண்டு வரவுள்ளது. மேலும் மோல்னுபிரவீர் மாத்திரைக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விஞ்ஞான மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கோவிட் வியூகக் குழு தலைவர் ராம் விஸ்வகர்மா தெரிவித்துள்ளார்.

Next Post

அரசுப் பள்ளிகளில் மழலையா் வகுப்புகளில் மாணவா் சோ்க்கை - பள்ளி கல்வித்துறை அனுமதி..

Thu Nov 11 , 2021
தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவா்களை சோ்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவா் சோ்க்கை நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுவதால், மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில், மாணவா் சோ்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயா்த்தவும் […]
Nursery-schools-admission-in-govt-schools
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய