சென்னை புத்தகக் காட்சி : இன்று முதல் தொடக்கம்..

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் காட்சியானது இன்று முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புத்தகக் காட்சி அரங்கில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வாசகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.புத்தகக் காட்சிக்கு நுழைவுக்கட்டணமாக வாசகர்கள் ரூ .10 செலுத்தவும் ,பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுச் சீட்டினை இணையவழியிலும் பெற்றுக்கொள்ளலாம் .

சென்னை புத்தகக் காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஓவியம் ,பேச்சுப் போட்டி மற்றும் வினாடி -வினா ஆகியவை நடத்தப்பட உள்ளது .மேலும் ,உலக அறிவியல் தினம் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் 44 வந்து புத்தகக் காட்சியில் ‘ரேக்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .இதன் மூலம் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்களது படைப்புகளை இங்கு காட்சிப்படுத்தலாம் .

Next Post

சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தில்(MOEF) வேலைவாய்ப்பு..

Wed Feb 24 , 2021
Ministry of Environment, Forest and Climate Change (MOEF) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது . எம் .ஓ .இ.எப் (MOEF) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பயிற்றுவிப்பாளர், விளையாட்டு அதிகாரி, கண்காணிப்பாளர், கணக்காளர், சுருக்கெழுத்தாளர், மேல்நிலை பிரிவு எழுத்தர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்தியா முழுவதும் மொத்தம் 18 காலியிடங்கள் உள்ளன. 1 .உதவி பயிற்றுவிப்பாளர் (Assistant Instructor) […]
MOEF-Recruitment-for-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய