சந்திராயன் -3 என்ற விண்கலமானது நிலவை ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன் – 3 விண்கலமானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ,இதன் மூலம் இந்தியாவின் திறமையை உலகிற்கு பறைசாற்றுவதாகவும் கூறினார். நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலமானது 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் -2 விண்கலமானது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது […]
தொழில்நுட்பம்
செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை நாசா கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது.இந்த பெர்சிவெரென்ஸ் ரோவர் திட்டத்தின் இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக விளங்கியவர் ,இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாதி மோகன் ஆவர்.தற்போது ஸ்வாதி மோகனின் பங்களிப்பானது இந்திய திருநாட்டிற்கு புகழையும் ,பெருமையையும் சேர்த்துள்ளது . நாசாவின் புரொபல்சன் லேபரேட்டரியை வழிநடத்தும் குழு தலைவராக தற்போது சுவாதி மோகன் உள்ளார்.பெர்சிவெரென்ஸ் ரோவர் செவ்வாயின் […]
அமெரிக்கா விண்வெளி நிறுவனத்தால் ,செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் விண்கலம் இன்று செவ்வாயில் தரையிறங்குகிறது . செவ்வாய்க்கிரகத்தில் உள்ள கால நிலையை அறியவும் ,உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறியவும் மற்றும் பிற ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வருடம்( 7 மாதங்களுக்கு முன்பு) விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியது.நாசாவால் அனுப்பப்பட்ட அந்த விண்கலம் சுமார் 300 மில்லியன் மைல்களை கடந்து இன்று செவ்வாய்க்கிரகத்தின் மேற்பகுதியை வந்தடைந்துள்ளது […]
Koo ஆப் என்பது இந்தியர்கள் தங்கள் கருத்துக்களை தங்கள் தாய்மொழியில் பகிர்ந்து கொள்வதற்கும் ,அர்த்தமுள்ள விவாதங்களை நடத்துவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாடாகும்.இதில் பயனாளர்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும் ,பரிமாறிக் கொள்ளவும் இது ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது. மேலும் ,பயனாளர்கள் தங்களது கூர்மையான மற்றும் புத்திசாலித்தனமான எண்ணங்களுடன் பயணிப்பதற்கு இத்தளம் பயனுள்ளதாக இருக்கும் . KOO ஆப் -ன் பயன்பாடுகள் : 1 .கருத்து பரிமாற்றம் மற்றும் தனிப்பட்ட எண்ணங்களை […]
ஐக்கிய அமீரக விண்கலமானது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது .இந்த விண்கலமானது கடந்த ஜூலையில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி ஐக்கிய அமீரக விண்கலம் செவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்தது . செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த இந்த விண்கலம் ,செவ்வாய்கிரகத்தின் வடபுலத்தையும் ,அக்கிரகத்தின் மிகப்பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மான்சூம் -யும் படம் பிடித்து கடந்த புதன்கிழமை ஐக்கிய அமீரக விண்கல மையத்திற்கு அனுப்பி வைத்தது .தன் […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி -51 (PSLV C51)செயற்கைக்கோளானது பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . பி.எஸ்.எல்.வி சி -51(PSLV C51) செயற்கைகோளுடன் ,தனியார் துறையினர் தயாரித்துள்ள ஆனந்த் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளும்,சாடிஷ் சாட் மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட யுனி சாட் போன்ற 3 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளது […]
ஹுவாய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய வகை ஸ்மார்ட்போன்(Huawei Mate x 2) ஆனது தற்போது அரியவகை சிறப்பம்சங்களுடன் வெளியாக உள்ளது . தற்போது உலக அளவில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் புதிய பரிணாமங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது .இந்நிலையில் செல்போன்களின் வளர்ச்சியில் புதிய தாக்கத்தை ஏற்படுத்திய சீனாவின் ஹுவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையிலான செல்போன்களை தயாரித்துள்ளது . ஹுவாய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போனுக்கு மேட் எக்ஸ் […]
ஐடெல் நிறுவனமானது ஐடெல் ஏ 47(Itel A47) என்கிற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது .Transsion India நிறுவனத்தின் துணை பிராண்டானது ஐடெல் என்பது குறிப்பிடத்தக்கது . ஐடெல் ஏ 47(Itel A47) ஸ்மார்ட்போன் பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐடெல் ஏ47(Itel A47) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் வழியாக வாங்க கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .அமேசான் லிஸ்டிங்கின் படி, […]
சோனி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான சோனி எக்ஸ்பீரியா 10 III(Sony Xperia 10 III) -ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது . சோனி எக்ஸ்பீரியா 10 II ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ,இதன் வரிசையில் சோனி எக்ஸ்பீரியா 10 III (Sony Xperia 10 III)மாடலும் வெளிவர உள்ளது . எக்ஸ்பீரியா 10 III (Sony Xperia 10 III)ஸ்மார்ட்போன் ஆனது 6 […]
ரியல்மி நிறுவனமானது தனது புதியவகை ஸ்மார்ட்போன்களான ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது .எனினும் ,அதிகாரப்பூர்வ வெளியீட்டு பற்றிய தகவல்கள் ரியல்மி இன்னும் வெளியிடப்படவில்லை. ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது . ரியல்மி X7 ஸ்மார்போனின் சிறப்பம்சங்கள் : Technology :GSM / CDMA / HSPA […]