ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் , ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர். இந்நிலையில் தீபக்புனியா நடைபெற்ற அரையிறுதி […]

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இன்று நடைபெற்ற மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை […]

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார்.இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார். முன்னதாக, முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர்.இரண்டாவது சுற்றிலும் அவரது செல்வாக்குத் தொடர்ந்தது. காலிறுதிப் போட்டியில், […]

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா 9 தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்றைய நிலவரப்படி பதக்கப் பட்டியலில் 9 தங்கப் பதக்கங்களுடன் சீனா […]

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெகு விமர்சையாக ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிகளுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.தற்போது நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய வீராங்கனை மீராபாய் சானு பெண்கள் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார்.இன்று காலை காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீராபாய் சானு 84 […]

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் தற்போதைய நிலவரப்படி சீனா 2 தங்கபதக்கம் வென்று உள்ளது. இகுவடார், ஈரான், தென் கொரியா, கொசோவோ ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கபதக்கம் வென்று உள்ளன. கொரோனா பெருந்தொற்று உலகமுழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் சீனா இன்று முதல் தங்கத்தை வென்றிருக்கிறது .பெண்கள் […]

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது குரோஷியாவில் நடைப்பெற்று வருகிறது. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சார்ந்த ரஹி சர்னோபத் கலந்து கொண்டார்.மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை சர்னோபத் இறுதிச்சுற்றில் 39 புள்ளிகள் பெற்று […]

படகு ஓட்டும் போட்டிக்காக ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சென்னையைச் சார்ந்த நேத்ரா குமணன் பெற்றுள்ளார்.இதுவரை படகு ஓட்டும் போட்டியில் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக இடம்பெற்ற ஒன்பது பேருமே ஆண்களாவர்.தற்போது முதல் முறையாக இந்திய வீராங்கனை தகுதி பெற்றிருப்பது பெரும் சாதனையாகும். ஓமனில் முசானா ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் லேசர் ரேடிகல் பிரிவில் சக இந்தியரான ரம்யா சரவணனைவிட 21 புள்ளிகள் […]

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது.இப்போட்டியில் 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 15 தங்கம் உள்பட 30 பதக்கங்கள் குவித்து முதலிடத்தை பெற்றுள்ளது. உலக கோப்பை பதக்க பட்டியலில் இந்தியா 15 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என […]

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியானது தற்போது புது தில்லியில் நடைபெற்று வருகிறது .இப்பபோட்டியில் இந்திய அணி 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான உலக துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் தற்போது நடந்து வருகிறது.இப்பொடியானது சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஈரான், தாய்லாந்து, துருக்கி, கொரியா, சிங்கப்பூர் மற்றும் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய