2021-22 நிதியாண்டு நாளை(ஏப்ரல் 1) முதல் தொடங்க இருக்கிறது.இதில் ஒரு சில பெரிய மாற்றங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 1 ,2021 முதல் வங்கி விதிகள்,புதிய சம்பள அமைப்பு,ஈ.பி.எஃப் முதலீட்டின் பின்னணியில் வருமான வரி விதிகளில் மாற்றங்கள், என்.பி.எஸ் நிதி மேலாளரின் கட்டணங்கள் அதிகரிப்பு போன்ற சில மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. *ஏப்ரல் 1 , 2021 முதல் எல்பிஜி(LPG) சமையலறை […]
பொருளாதாரம்
2020-21ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி, வரிச் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றிக்கான முக்கிய பணிகளை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சேமிப்பு: வருமான வரிச் சேமிப்பு 80சி பிரிவின்படி ஆண்டிற்கு 1.5 லட்சம் ரூபாய் வருமான வரிச்சலுகை பெற முடியும்.இந்த தொகையை நீங்கள் சலுகையாக பெற மார்ச் 31 ஆம் தேதிக்குள் முதலீடு செய்யும் பட்சத்தில் வரி பணத்தை நீங்கள் சேமிக்கலாம். […]
எல்.டி.சி சலுகை என்பது நான்கு ஆண்டுகளைக் கால வரம்பாகக் கொண்டதாகும். அதாவது, இந்த நான்கு ஆண்டுக்குள் இரண்டு முறை ஒருவர் சுற்றுலா செல்வது மூலம் அவர் பெற்ற விடுமுறை பயணத் தொகையைச் செலவிட்டு, அதற்கான பயண ஆதாரத்தைக் கொடுத்தால் இந்தத் தொகைக்கு வரி பிடிப்பது தவிர்க்கப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்,விடுமுறை பயணச் சலுகை திட்டம் (LTC cash voucher scheme) ஒன்றை அண்மையில் அறிவித்தார்.இதன்மூலம் பயணம் மேற்கொள்ளாமலே, […]
மத்திய அரசு ஒரு சில திட்டங்களுக்கு மார்ச் 31 வரை கால அவகாசத்தை நீட்டியுள்ளது.இதில் குறிப்பாக பான் கார்டை ஆதாருடன் இணைத்தல், LTC வரி சலுகை, ஐ.டி.ஆர்(ITR) தாக்கல் போன்ற பல திட்டங்களுக்கு மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 206AB பிரிவின் படி, ITR இப்போது தாக்கல் செய்யப்படாவிட்டால், ஏப்ரல் 1, 2021 முதல் இரண்டு மடங்கு TDS செலுத்த வேண்டும்.இந்த அறிவிப்பை வருமான வரித்துறையிடமிருந்து பெறுவீர்கள். 2019 […]
இந்தியாவில் தற்போது ஆதார் கார்டு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.மேலும் மத்திய அரசு கடன் மோசடிகளை தவிர்ப்பதற்கும்,வரி ஏய்ப்பைத் தடுக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தையும் கொண்டுள்ளது. இதன்படி, தொடக்க நிலையில் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு மார்ச் 31,2020 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.அதே சமயத்தில் கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதன் காரணமாக […]
கொரோனா தொற்றின் காரணமாக மத்திய அரசின் ஒரு சில திட்டங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வருமானவரி தொடர்பான வழக்குகள் மற்றும் சிக்கல்களை தீர்க்க மார்ச் 31 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விவாத் சே விஷ்வாஸ் (Vivad se Vishwas) திட்டமானது வருமான வரி தொடர்பான வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். ‘விவாத் சே விஷ்வாஸ்’ […]
நோபல் பரிசு ஆனது ஆண்டுதோறும் மருத்துவம் ,இலக்கியம் ,இயற்பியல்,வேதியியல் ,பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கும் மற்றும் புதிய முயற்சிகளில்(மேற்கண்ட துறைகளில்) தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு அதில் வெற்றிபெருபவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள் . பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு -2020 : பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆனது பொருளாதார நிபுணர்கள் பால் ஆர்.மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கும் […]
லிக்விட் பண்டுகள் (Liquid fund )என்பது மியூச்சுவல் ஃபண்டுகளாகும் (mutual fund ).இது குறுகிய கால செகியூரிட்டிகளில் (security) முதலீடு செய்வதாகும் .இது பொதுவாக அரசாங்க செகியூரிட்டிகளில் முதலீடு செய்வதாகும் . லாக் பீரியட் (Lock period ) என்பது லிக்விட் பண்டுகளை பொறுத்தவரை கிடையாது .அதனால் உங்களது பணத்தினை 24 மணிநேரத்திற்குள் திரும்ப பெற இயலும் .இந்த லிக்விட் பண்டுகளுக்கு உள்ளீடு மற்றும் வெளியீடு கட்டணம் கிடையாது . […]