இன்றிரவு(செவ்வாய்க்கிழமை ) செவ்வாய்கிரகத்தை வீட்டில் இருந்தபடியே பிரகாசமாக காணமுடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .கிரீன்விச் நேரப்படி, இன்றிரவு 23:20 நேரப்படி உற்றுநோக்கலாம் என வானவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.. பூமிக்கு மிக அருகில் செவ்வாய் வருவதே இதற்கு முக்கிய கரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4:50 மணியளவில் இந்த அறிய நிகழ்வு நிகழுமென்று அறியப்படுகிறது.. பூமி – செவ்வாய் – சூரியன் ஆகிய மூன்று கோள்களும் […]
உலகம்
அமைதிக்கான நோபல் பரிசு ஆனது உலக உணவு அமைப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது . உலக உணவுத் திட்டம் அமைப்பானது கடந்த ஆண்டில் சுமார் 88 நாடுகளில் 10 கோடி மக்களுக்கு உணவு அளித்துள்ளது . உலக உணவுத் திட்டம் அமைப்பு வறுமை மற்றும் பசியை ஒழிப்பதற்கான முழு முயற்சியையும் ,போர் காலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும் முயற்சியை எடுத்து முக்கிய சக்தியாக செயல்பட்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது . நோபல் பரிசு […]
அமெரிக்க அறிஞர் லூயிஸ் கிளக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .இவர் 1943 ஆம் ஆண்டு நியூயார்கில் பிறந்தார் .எழுத்து பணியில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். பல்கலைக்கழக பேராசிரியர் ஆகவும் பணிபுரிந்து வந்தார் .. இவர் பல்வேறு இலக்கிய தொகுப்புகளை எழுதியுள்ளார் .இதில் இவர் எழுதிய 1992 ஆண்டில் எழுதிய வைல்ட் ஐரிஸ் இலக்கியத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .இவர் அவெர்னோ (2006), ஃபைத்ஃபுல் ,அண்ட் விர்ச்சுவஸ் நைட் […]
ஜீனோம் எடிடிங் தொழில்நுட்பத்திற்கான முறையை உருவாக்கியதற்காக இருவருக்கு நோபல் பரிசு ஆனது பகிர்ந்தளிக்கப்பட்டது .இவர்கள் இருவரும் இணைந்து CRISPR-Cas9 எனப்படும் ஜீன் எடிடிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.இந்த தொழில்நுட்பத்தினை கொண்டு விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் DNAக்களை கூட மிகத் துல்லியமாக மாற்ற முடியும்.இத்தொழில்நுட்பமானது புற்றுநோய் சிகிச்சைக்கு பேருதவி புரிந்துள்ளதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது மற்றும் உயிரி அறிவியலில் பெரும் தொழில்புரட்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. நோபல் பரிசு 2020 -வேதியியல் : ௧.இமானுவேல் சார்பெடியர் (பிரான்ஸ்)௨.ஜெனிஃபர் […]
இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆனது 06 -10 -2020 அன்று மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது .இம்மூவரும் பிளாக் ஹோல் எனப்படும் கருத்துகள் தொடர்பாக திறம்பட ஆய்வு நடத்தியதற்காக வழங்கப்பட்டது . இவர்கள் மூவரும் பிளாக் ஹோல் என்ற பிரபஞ்சத்தின் அதிசயத்திற்குரிய நிகழ்வை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது . 1 .ரீன்ஹார்ட் கென்செல் (ஜெர்மனி)2 .ஆண்ட்ரியா கெஸ் (அமெரிக்கா)3 .ரோஜர் பென்ரோஸ் (இங்கிலாந்தது )இம்மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது […]
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி ) ஆனது ,6 அடிக்கும் மேலாக காற்றில் கொரோனா வைரஸ்ன் தாக்கம் இருக்கும் என மீண்டும் தனது கண்டுபிடிப்பில் உறுதிசெய்துள்ளது . இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு சிடிசி இதேபோன்று ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது .அப்போது அது பெரும் விவாதத்திற்கு உள்ளதால் அது திரும்பப் பெறப்பட்டது . 6 அடிக்கு அப்பால் பரவும் கொரோனா வைரஸ்: கொரோனா வைரஸ் ஆனது […]
நோபல் பரிசு ஆனது ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றியவருக்கு மற்றும் அத்துறையில் தன்னிகரற்ற சேவையை செய்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது .நோபல் பரிசு ஆனது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு அளிக்கப்படுகிறது ,இதில் முதலாவதாக மருத்துவத்துறையில் மூவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது . மருத்துவத்துறைக்கான 2020 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்: அமெரிக்க விஞ்ஞானிகள் […]
சர்வதேச விண்வெளி நிலையமான நாசா (NASA) ஸிரோ க்ராவிட்டி கழிவறை ஒன்றை விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது . இந்த ஸிரோ க்ராவிட்டி கழிவறை ஆனது இந்திய மதிப்பில் சுமார் 169 கோடி செலவில்(23மில்லியன் டாலர்) உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கழிவறையானது பெண் விண்வெளி வீரர்களுக்கு எளிமையான வகையில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது . ஸிரோ க்ராவிட்டி கழிவறையின் சிறப்புகள் : மனித உடலிலிருந்து புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் கழிவுகளை உறிஞ்சி எடுக்கும் […]
ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பானது சர்வதேச அளவிலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது .ஐ.நா. வின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை நிரந்திர உறுப்பு நாடுகளாக இருந்து வருகிறது .இந்தியாவை ஐ.நா. வின் நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா,ரஷியா,பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் முன்மொழிந்து வந்தாலும் ,அதற்கு இடையூறாக மற்றும் முட்டுக்கட்டை போடும் விதமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் நடக்கும் […]
உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பல கோடிக்கணக்கான மக்களை பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.இன்று (வெள்ளிக்கிழமை )நிலவரப்படி ,உலகளவில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,24,16,537 ஆக அதிகரித்துள்ளது . கொரோனா தொற்றால் பாதித்த மொத்தம் 3,24,16,537 பேரில் தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 2,39,32,423 ஆக உள்ளது .தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 74,96,371 மற்றும் தீவிர சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 63,322 ஆக […]