நிலவின் மேற்பரப்பில்,சீனாவின் செங்கொடி நிலவில் பறக்கும் படத்தை சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட சீனாவின் செங்கொடி ஆனது நிலவின் மேற்பரப்பில் சீனா ஆனது நாடு வைத்துள்ளது . 1969-ம் ஆண்டு, அமெரிக்கா, நிலவுக்குக்கு அனுப்பிய அப்பல்லோ-11 விண்வெளித் திட்டத்தின் போது, நிலவில் தன் முதல் கொடியை அமெரிக்கா நாட்டியது. எட்வின் பஸ் ஆல்ட்ரின் என்பவர் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நட்டார் என்பது […]

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 வது நாளாக விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் , நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் தெரிவித்துள்ளார் . கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் , அதிபர் ட்ரம்பிற்கும் மற்றும் ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது . இதனிடையே அமெரிக்காவின் […]

அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது ,மறுநாள் புதன்கிழமை நிறைவு பெற்றது .அமெரிக்கா அதிபர் தேர்தலில் உள்ள 538 சபை தேர்வாளர்கள் உள்ளனர் .இதில் 270 மற்றும் அதற்கும் மேற்பட்ட தேர்வாளர்களின் வாக்குகளை கொண்டவரே அடுத்த அதிபராக அமர முடியும் . அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரமானது 264 இடங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.214 இடங்களுடன் டிரம்ப் பின்தங்கிய […]

அமெரிக்க அதிபர் தேர்தலானது நவம்பர் 3 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் ,இறுதி கட்ட பிரச்சாரமானது உச்சகட்டத்தை எட்டியநிலையில் இருக்கிறது .அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள முக்கிய போட்டியாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் முக்கிய நிலையில் உள்ளனர் .தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப்ன் பதவிக்காலமானது நவம்பர் மாதத்தோடு முடியும் தருவாயில் அடுத்த அதிபருக்கான தேர்தல் காலம் மும்மரமாகிவருகிறது . அமெரிக்க அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் […]

நிலவில் சூரிய ஒளி படும் இடங்களில் நீரின் மூலக்கூறுகள் இருப்பதாக அமெரிக்கா விண்வெளி மையமான நாசா தனது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது .இதன் தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன .இதற்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் ஹைட்ரஜன் சேர்மங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது .ஆனால் அது நீரின் மூலக்கூறுகளா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது நடைபெற்ற ஆய்வில் நீரின் மூலக்கூறுகள் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது . நிலவின் மேற்பரப்பில் நீர் […]

ஐபில் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டு ,அவர்களுக்கான பயிற்சி ஆட்டங்களை அருகில் உள்ள பயிற்சி மையங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் அமைப்புக்கும் ,நியூ சவுத் வேல்ஸ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட முடிவில் விளையாட்டு வீரர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இந்த முடிவிற்கு பிசிசிஐ அமைப்பு ஒப்புக்கொள்ளும் தருவாயில் இந்தியா […]

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு முதன் முதலில் தடைவிதித்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது .இதனை பின்பற்றியே ஏனைய பிற நாடுகளும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்துள்ளது .அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான தடையை விதித்திருந்தது .இதற்கு இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரம் ஒரு முக்கிய காரணமாகும் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையானது செல்லாது என ஐரோப்பிய ஒன்றிய […]

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்கிறார் .நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தலைமையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் அபார வெற்றி பெற்று 2 வது முறையாக பிரதமரானார் . கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில், உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கிய நேரத்தில், நியூசிலாந்தின் ஜெசிந்தா தனது முற்போக்கு சிந்தனையோடு செயல்பட்டு சரியான நேரத்தில் திட்டமிட்டு கொரோனோவின் தொற்றை படிப்படியாக குறைத்தார் .ஜெசிந்தா அவர்கள் […]

ஆப்பிள் நிறுவனமானது இந்திய சந்தைகளில் அக்டோபர் 30 முதல் ஐபோன்கள் கிடைக்கும் என அறிவித்துள்ளது . ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் :(iphone models) ஐபோன் மாடல்களானது ஐபோன் 12 சீரிஸ் வகையில் ஆப்பிள் நிறுவனமானது 4 வகையான மடல்களை வெளியிட்டுள்ளது .1 .ஐபோன் 12(iphone 12)2.ஐபோன் 12 மேக்ஸ்(iphone 12 max)3.ஐபோன் 12 ப்ரோ(iphone 12 pro)4.ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்(iphone 12 max) ஐபோன் 12 சீரிஸ் […]

நோபல் பரிசு ஆனது ஆண்டுதோறும் மருத்துவம் ,இலக்கியம் ,இயற்பியல்,வேதியியல் ,பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கும் மற்றும் புதிய முயற்சிகளில்(மேற்கண்ட துறைகளில்) தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு அதில் வெற்றிபெருபவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள் . பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு -2020 : பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆனது பொருளாதார நிபுணர்கள் பால் ஆர்.மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கும் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய