புதிய வகை கொரோனா தொற்றால் ஜப்பானில் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது .இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஆனது கிழக்கு ஜப்பானின் கான்டோ பகுதியில் 91 பேருக்கும் மற்றும் விமான நிலையத்தில் பரிசோதனையின் போது 2 பேருக்கு தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது.எனவே ஜப்பானில் மார்ச்-7 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் […]
உலகம்
அமெரிக்கா விண்வெளி நிறுவனத்தால் ,செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் விண்கலம் இன்று செவ்வாயில் தரையிறங்குகிறது . செவ்வாய்க்கிரகத்தில் உள்ள கால நிலையை அறியவும் ,உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறியவும் மற்றும் பிற ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வருடம்( 7 மாதங்களுக்கு முன்பு) விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியது.நாசாவால் அனுப்பப்பட்ட அந்த விண்கலம் சுமார் 300 மில்லியன் மைல்களை கடந்து இன்று செவ்வாய்க்கிரகத்தின் மேற்பகுதியை வந்தடைந்துள்ளது […]
ஐக்கிய அமீரக விண்கலமானது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது .இந்த விண்கலமானது கடந்த ஜூலையில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி ஐக்கிய அமீரக விண்கலம் செவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்தது . செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த இந்த விண்கலம் ,செவ்வாய்கிரகத்தின் வடபுலத்தையும் ,அக்கிரகத்தின் மிகப்பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மான்சூம் -யும் படம் பிடித்து கடந்த புதன்கிழமை ஐக்கிய அமீரக விண்கல மையத்திற்கு அனுப்பி வைத்தது .தன் […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி -51 (PSLV C51)செயற்கைக்கோளானது பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . பி.எஸ்.எல்.வி சி -51(PSLV C51) செயற்கைகோளுடன் ,தனியார் துறையினர் தயாரித்துள்ள ஆனந்த் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளும்,சாடிஷ் சாட் மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட யுனி சாட் போன்ற 3 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளது […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நாசாவின் செயல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் .அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வெற்றிக்கு பிறகு நாசா அணியில் பவ்யா லால் இடம்பெற்றார். இந்நிலையில் அவர் நாசாவின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பவ்யா லால் அவர்கள் அணுசக்தி பொறியியலில் இளங்கலை மற்றும் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் பட்டங்களையும், பின்னர் தொழில்நுட்பம் மற்றும் கொள்கையில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார் . மேலும் பொது கொள்கை மற்றும் […]
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரான ,மருத்துவர் சாந்தா அவர்களின் தன்னலமற்ற மருத்துவ சேவைகளால் மருத்துவத்துக்கும் ,மருத்துவத்துறையில் இருக்கும் அனைவருக்கும் சாந்தா அவர்கள் வழிகாட்டியாகவும் ,முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார் . உலக புகழ்ப்பெற்ற புற்றுநோய் நிபுணரான மருத்துவர் சாந்தா அவர்கள் ,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் வெறும் 10 படுக்கைகள் மற்றும் ஒரு கட்டடத்துடன் தொடங்கப்பட்ட அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து ,தனது தன்னலமற்ற சேவையை புரிந்து வந்தார் .இவர் […]
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் .ஆனால் தற்போது வாட்ஸ்ஆப் செயலியானது பல்வேறு பயன்பாட்டையும்,தனியுரிமை விதிமுறைகளையும் புதுப்பித்து வருகிறது .இந்நிலையில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வரும் மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கும் ,அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளனர் .வாட்ஸ்ஆப் செயலியின் புதிய விதிமுறைகளை அங்கீகரிப்போர் மட்டுமே வாட்ஸ்ஆப் செயலியை தொடரமுடியும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது . தற்போது பயனாளர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக புதிய செயலியை தேடி […]
உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்தார் தஞ்சையை சேர்ந்த எஸ் .ரியாஸ்தீன் எனும் மாணவர். தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் எஸ்.ரியாஸ்தீன் .இவர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி .டெக்.மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் வடிவமைத்த செயற்கைக்கோளானது 2021 ஆம் ஆண்டில் நாசா விண்வெளி தளத்திலிருந்து ஏவப்பட்ட உள்ளது .இவர் வடிவமைத்த இந்த செயற்கைகோள் மூலம் தமிழகத்திற்கும் ,இந்தியாவிற்கும் மிகப் பெரிய பெருமையும் ,புகழும் சேர்த்துள்ளது . உலகின் […]
நாளை (வியாழக்கிழமை) மாலை 3.41 மணியளவில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி -50(PSLV C-50) செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது .இந்த செயற்கைக்கோளானது ஆறு உந்து விசை சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது . ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்படும் 77 வது ராக்கெட் பிஎஸ்எல்வி சி -50 செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது . விண்ணில் வெற்றிகரமாக பாயவுள்ள […]
19 வயதிற்கு உட்பட்டவருக்கு(Under -19) உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று அட்டவணையை ஐசிசி மாற்றியமைத்துள்ளது.2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று கொரோன சூழல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது . U -19 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆனது மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது .இந்த போட்டிக்கு இந்தியா ,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ,வங்கதேசம்,இலங்கை,தென் ஆப்பிரிக்க நாடுகள் ,ஜிம்பாபேவ் போன்ற நாடுகள் முன்பே தகுதிபெற்றுவிட்டன . மேலும் […]