கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட் அமெரிக்க நேரப்படி இன்று காலை 5 :10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது.இந்நிலையில்,ஜப்பானை […]

நாசா விண்வெளி அமைப்பானது இன்ஜெனூட்டி என்ற ஹெலிகாப்டரை ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் செவ்வாய்க்கிரகத்தில் பறக்கவிடப்படும் என தெரிவித்துள்ளது.இதன்மூலம் உலகத்துக்கு வெளியே முதல் முறையாக வேறு கிரகத்தில் ஹெலிகாப்டரை நாசா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.இந்த ரோவர் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் மற்றும் நீர் நிலைகள் ,தட்ப […]

உலகில் மிகவும் மாசடைந்த நகரங்களில் 22 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ.கியு.ஏர் விசுவல் நிறுவனம் “உலக காற்றின் தர அறிக்கை 2020 ” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 2019 – 2020 ஆம் ஆண்டில், உலகளவில் மொத்தம் 106 நகரங்களில் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளபட்டது.இந்த ஆய்வில் உலகில் 30 நகரங்கள் மிகவும் மாசடைந்துள்ளன.குறிப்பாக இதில் 22 […]

இந்தியாவின் மூத்த விஞ்ஞானியான உடுப்பி ராமச்சந்திர ராவ் அவர்களின் 89 வது பிறந்த தினம் இன்று ,இதனை நினைவுகூரும் வகையில் கூகுள் தன் டூடூலை வைத்து அவருக்கு மரியாதை செய்துள்ளது. கூகுள் நிறுவனம் எப்போதும் தன் முகப்புப் பக்கத்தில் வரலாற்றில் இடம்பிடித்தவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் நினைவு நாட்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் தொடர்பான டூடூல் ஒன்றை வைத்து மரியாதையை செலுத்தி வருகிறது . இஸ்ரோவின் முன்னாள் தலைவரான […]

சர்வதேச பெண்கள் தினமானது இன்று (மார்ச் -8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .பெண்களை போற்றும் மற்றும் சிறப்பிக்கும் விதத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வாழ்வில் பல இன்னல்களையும் ,தோல்விகளையும் கண்டு துவண்டு விடாமல், அதனை எதிர்கொண்டு பல வெற்றிகளையும், சாதனைகளையும் புரிய இந்நாளில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் tamil.aptinfo மிக்க மகிழ்ச்சியடைகிறது. சர்வதேச பெண்கள் தினம் தோன்றுவதற்கான காரணம்: அமெரிக்காவின் நியூயார்க் […]

ஐ.நா பொதுச்சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது . ஐ.நா பொது சபையில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக 2023 -ஐ அறிவிப்பதற்கு இந்தியா,ரஷ்யா ,நேபாளம் ,வங்கதேசம் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்து வந்தன.மேலும் 70 நாடுகள் இதற்கு வழிமொழிந்துள்ளன. இதனடிப்படையில் ஐ.நா சபை முன்மொழிவின் மீது வாக்கெடுப்பு (புதன்கிழமை) ஒன்றை நடத்தியது .இதன்மூலம் ஐ .நா வின் 193 உறுப்பு நாடுகளும் ஆதரவு கொடுத்ததை […]

வரலாற்றில் செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும் . நாசாவின் அட்லஸ் விண்கலம் மூலமாக பெர்சிவரன்ஸ் விண்கலம் கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.பெர்சிவரன்ஸ் விண்கலமானது கடந்த 18 ஆம் தேதி செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பை அடைந்தது குறிப்பிடத்தக்கது .இந்த விண்கலத்தில் 19 பிரத்யேக கேமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது .இந்த கேமெராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புவிக்கு அனுப்பப்பட்டு வருகிறது .இதன் மூலம் செவ்வாயின் நில அமைப்பு, அங்குள்ள பாறைகள் தொடர்பான […]

பிரான்சில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை செல்போன் மூலம் பரிசோதனை செய்ததில் 90% துல்லியமான முடிவு கண்டுபிடிக்கப்பட்டதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ,பிரான்சில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,064 -ஐ எட்டியுள்ளது . இந்நிலையில் செல்போன் மூலம் கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கும் சோதனையில் துல்லியமான முடிவுகள் கணிக்கப்பட்டுவருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் […]

செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரென்ஸ் ரோவர் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் வீடியோ எடுக்கப்பட்ட காட்சியை நாசா முதல் முறையாக வெளியிட்டது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது ,செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக பெர்சிவரென்ஸ் விண்கலத்தை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.இந்நிலையில் பெர்சிவரென்ஸ் ரோவர் விண்கலமானது ,செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வு பணியை மேற்கொண்டது.ரோவர் வாகனத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரென்ஸ் ரோவர் […]

செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை நாசா கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது.இந்த பெர்சிவெரென்ஸ் ரோவர் திட்டத்தின் இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக விளங்கியவர் ,இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாதி மோகன் ஆவர்.தற்போது ஸ்வாதி மோகனின் பங்களிப்பானது இந்திய திருநாட்டிற்கு புகழையும் ,பெருமையையும் சேர்த்துள்ளது . நாசாவின் புரொபல்சன் லேபரேட்டரியை வழிநடத்தும் குழு தலைவராக தற்போது சுவாதி மோகன் உள்ளார்.பெர்சிவெரென்ஸ் ரோவர் செவ்வாயின் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய