குழந்தைகள் நேய காவல் பிரிவு ஆனது இந்தியாவில் முதன் முறையாக குழந்தைகளுக்கென காவல் பிரிவானது திருச்சியில் தொடங்கப்பட்டது . குழந்தைகள் நேய காவல் பிரிவு: குழந்தைகள் நேய காவல் பிரிவு இந்தியாவில் முதன் முறையாக திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 10 இடங்களில் காவல் துறை சார்பாகவும்,தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து ,குழந்தைகளுக்கென பிரத்தியேக காவல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது . குழந்தைகளுக்கென 2015 ஆம் ஆண்டு இளைஞர் நீதி […]
தமிழகம்
2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு. சட்ட பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என அதன் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார் .எம்.எல்.ஏ வாக எனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் எனவும் கமல்ஹாசன் அறிவிப்பு .தான் எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்பதாக கூறியிருக்கிறார் . செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி மக்கள் […]
முத்துராமலிங்க தேவர் இந்தியாவின் முக்கிய தேசிய தலைவரும் ,சுதந்திர போராட்ட தியாகியான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஜெயந்தி மற்றும் 58 வது குரு பூஜை இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது . தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேவரின் சிலைக்கு ,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . முத்துராமலிங்கத்தேவரின் அரசியலும் ,வாழ்வியலும் : முத்துராமலிங்க தேவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்னும் […]
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .நாடு முழுவதும் உள்ள பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 280 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அக்டோபர் 13, 2020 அன்று வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன .இத்தேர்விற்கு அனுபவம் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுப்பணித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் முறையே க்ராஜூவேட் அப்ரண்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ் என பிரிக்கப்பட்டுள்ளது .இதில் க்ராஜூவேட் அப்ரண்டிஸ்காண காலிப்பணியிடங்கள் 120 மற்றும் […]
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆனது “இந்தியன் சாட் “எனும் உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது .இந்தியன் சாட் எனும் இந்த மிகச் சிறிய செயற்கைக்கோள், கரூர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது . கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படித்துவரும் கேசவன் மற்றும் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வரும் அட்னான், […]
பிம்ஸ் நோயானது குழந்தைகளை குறிவைத்து தாக்கும் நோயாகும் .இது 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளை தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .பிம்ஸ் நோயானது குழந்தைகளின் இதயத்தை தாக்கும் எனவும் எச்சரித்துள்ளனர் .குழந்தைகள் 20 வயதை எட்டும் நிலையில் அவர்களுக்கு மாரடைப்பு ஆனது ஏற்படும் அபாயம் உள்ளது . பிம்ஸ் நோயானது ஏப்ரல் மாதத்தில் பல நாடுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது .ஆனால் இந்தியாவில் இந்நோயின் அறிகுறியானது ஜூன் […]
பாஜக வின் தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் குஷ்பூ பாஜக வில் இணைந்தார் .குஷ்பூ உடன் தமிழக பாஜக தலைவர் எல் .முருகனும் உடன் இருந்தார் . டெல்லி யில் பாஜக தேசிய தலைவர் ஜே .பி நட்டாவுடன் குஷ்பு நேரில் சந்தித்து தன்னை பாஜக வில் சற்று நேரத்தில் இணைவதாக கூறியிருக்கிறார் . இதற்கு முன் குஷ்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் […]
நடிகர் சூரி தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.270 கோடி மோசடி ஏமாற்றியதாக திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .இதில் ரமேஷ் என்பவர் நடிகர் விஷ்ணுவிஷால் தந்தை ஆவர் . நடிகர் சூரி வீர தீர சூரன் படத்தில் நடித்தார் ,அவர் வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக சம்பளம் கொடுக்கப்பட்டது ,அதில் ரூ.40 லட்சம் பாக்கி […]
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 01/2020 ல் ,தொகுதி -1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத்தேர்வு ஆனது வைரஸ் நோய் தோற்று பரவல் காரணமாகவும் பல்வேறு அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன .
சென்னை உயர்நீதிமன்றமானது வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை முடிக்க கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது . மாவட்டப் பதிவாளர் சேகரை தனி அதிகாரியாக நியமித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலை நிர்வகிக்கும் பொறுப்பை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .தாயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான விஷால் , இந்த நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார் .தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் இதே […]