தாதாசாகிப் பால்கே விருது ஆண்டுதோறும் தமிழ் ,தெலுங்கு,மலையாள ,கன்னட திரைக்கலைனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகிப் பால்கே விருது பெற்ற தமிழ் கலைஞர்களில் ,சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் அவர்களும் ,சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகா அவர்களும் பெற்றனர் . சிறந்த பன்முகத் திறமை கொண்ட நடிகராக ,நடிகர் அஜித் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .இந்த ஆண்டில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வாகியுள்ளது . தாதாசாகிப் […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு வகையான பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன .இந்தத் தேர்வுகளை எழுதும் தேர்வரர்களுக்கு முக்கியமான விதிமுறைகளையும்,அறிவுரைகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . இதன்படி தேர்வெழுதும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களையும் ,பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும் தெளிவாக, விரிவாக இப்பதிப்பிவில் காண்போம் .. 1 .தேர்வர்கள் ,தேர்வு எழுதும் கூடத்திற்கு காலை 9 .15 மணிக்குள் செல்ல வேண்டும் .இதற்கு முன்பு தேர்வு தொடங்கும் வரையிலும் […]

தமிழகத்தில் கொரோன அச்சுறுத்தல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக கல்லூரிகள் சுமார் 9 மாத காலமாக மூடியிருந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதத்தில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன . கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் இணைய வழி மூலம் வகுப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் சமீபத்தில் நடைப்பெற்று வருகின்றன .இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான பாடங்கள் மற்றும் தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது . […]

நடிகர் மாதவன் நடித்த மாறா படத்தின் ட்ரெய்லர் வெளியானது .மலையாளத்தில் வெற்றிப்படமான சார்லி ,தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது .இப்படத்தில் நடிகர் மாதவன் ,ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,ஷிவடா நாயர்,மௌலி ,அலெக்சாண்டர் பாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் . மாறா படத்தின் இயக்குனர் தீலிப்குமார் ஆவர். இத்திரைப்படமானது கடந்த டிசம்பர் 17 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது .பின்னர் இப்படமானது […]

உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்தார் தஞ்சையை சேர்ந்த எஸ் .ரியாஸ்தீன் எனும் மாணவர். தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் எஸ்.ரியாஸ்தீன் .இவர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி .டெக்.மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் வடிவமைத்த செயற்கைக்கோளானது 2021 ஆம் ஆண்டில் நாசா விண்வெளி தளத்திலிருந்து ஏவப்பட்ட உள்ளது .இவர் வடிவமைத்த இந்த செயற்கைகோள் மூலம் தமிழகத்திற்கும் ,இந்தியாவிற்கும் மிகப் பெரிய பெருமையும் ,புகழும் சேர்த்துள்ளது . உலகின் […]

விஜய் நடித்த மாஸ்டர் படமானது ஜனவரி13 -ல் திரையரங்குகளில் வெளியாகும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ,விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படமானது கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பொது முடக்கம் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது .கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையரங்குகள் சுமார் எட்டு மாத காலமாக மூடியநிலையில் இருந்தது […]

தமிழ்நாட்டில் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(டிச.28) சென்னையிலிருந்து காணொளி மூலம் திறந்து வைக்கிறார் .மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான அரசாணையானது கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது .இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க சிறப்பு அலுவலராக ரா.லலிதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீ நாதா ஆகியோர் நியமிக்கப்பட்டு ,எல்லை வரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசுக்கு […]

ஜெயம் ரவியின் 25 வது படமான பூமி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது .ஜெயம் ரவியின் பூமி படமானது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜனவரி 14 அன்று பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது .இந்நிலையில் அத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் ,அடங்க மறு, கோமாளி போன்ற படங்கள் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன .எனவே […]

மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டமே “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டமாகும் . “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் : இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்தித்து முறையான ஆலோசனைகளை பெற முடியாத இக்கட்டான சூழ்நிலையில் ,மத்திய அரசு பொதுமக்களுக்காக ,அவர்கள் இருக்கும் இடத்தில இருந்தே சரியான ,தெளிவான மருத்துவ ஆலோசனைகளை கேட்டறிய கொண்டு வரப்பட்ட திட்டமே “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் ஆகும் […]

புதிய ரக கொரோனா வைரஸ் ஆனது சமீபத்தில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது .அதி தீவிரமாக பரவி வரும் இந்த கொடிய கொரோனா பல்வேறு தகவமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிகிறது . முந்தைய கொரோனா வைரஸ் -ன் தாக்கத்தை விட தற்போது பரவி வரும் புதிய ரக கொரோனா வைரஸ் 70 சதவிகிதம் அதிக பரவும் தன்மையை கொண்டுள்ளது . சமீபத்தில் பிரிட்டனில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருவதை இது விளக்குகிறது .இதனை தொடர்ந்து […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய