சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் காட்சியானது இன்று முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புத்தகக் காட்சி அரங்கில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வாசகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.புத்தகக் காட்சிக்கு நுழைவுக்கட்டணமாக வாசகர்கள் ரூ .10 செலுத்தவும் ,பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுச் சீட்டினை இணையவழியிலும் பெற்றுக்கொள்ளலாம் . சென்னை புத்தகக் […]

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று காலை பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்தார் . தமிழகத்தின் துணை முதல்வரும் ,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது 11 -வது பட்ஜெட்டை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு: முக்கிய அம்சங்கள் : *பள்ளி மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை […]

2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ முதல் நிலைத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்று தொடங்கப்பட்ட தேர்வுகள் பிப்ரவரி 26 வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ முதல் நிலைத் தேர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) கட்டடவியலுக்கான இளநிலை படிப்பு தேர்வும் மற்றும் வடிவமைப்புகளுக்கான இளநிலை படிப்பு தேர்வும் இரண்டு நிலைகளாக(Shift) நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ பிரதான(Main) தேர்வானது ஆண்டுக்கு நான்கு முறை ஆங்கிலம் ,தமிழ் […]

தமிழ்நாட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு B.Ed பட்டப்படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம்(N.C.T.E) மற்றும் யு.ஜி.சி(U.G.C) அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான (2020 -2021)சேர்க்கையானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் எனவும் ,மேலும் வகுப்புகள் மே மாதம் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்புக்கு ,தமிழ் வழியில் 500 மாணவர்களும் ,ஆங்கில வழியில் 500 மாணவர்களும் என மொத்தம் 1000 […]

இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் ,24 மணி நேரத்தில் (இன்று காலை வரை) 14,199 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையானது 1,10,05,850 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.கொரோனாவின் பரவல் காரணமாக கேரள மாநில எல்லைகளை ,கர்நாடக அரசு தற்போது மூடியுள்ளது.கர்நாடக அரசு கூறுகையில் ,72 மணி நேரத்துக்கு முன்னர் […]

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை இணையத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி காவல் ,சிறை ,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் காலியாக உள்ள மொத்தம் 11,813 பணியிடங்களுக்கான தேர்வை 37 மாவட்ட மையங்களில் நடத்தியது. இதற்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrbonline.org/ என்ற இணையத்தில் நேற்று மாலை (19.02..2021) வெளியிடப்பட்டது.தகுதிபெற்றவர்கள் 1:5 […]

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வானது மே 3 முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது .சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது . பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள சுமார் 8 லட்சம் மாணவ ,மாணவிகள் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பிளஸ் 2 பொதுத் தேர்வானது மே 3 […]

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில்,தேர்வுகளுக்கான தேதிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன . கடந்த ஆண்டு நடைபெற இருந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன,கடந்த ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான உதவி மின்னியல் பொறியாளர் (400),இயந்திரவியல் உதவிப் பொறியாளர் (125),கட்டடவியல் உதவிப் பொறியாளர் (75),போன்ற பணியிடங்களுக்கு இணையவழியாக தேர்வுகள் வெறும் ஏப்ரல் 24,25 மற்றும் மே 1,2 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன . […]

தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .மத்திய அமைச்சகம் நடப்பாண்டு முதல் நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்தப்போவதாக ஒப்புதல் ஒன்றை அளித்துள்ளது . மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ,இணையவழி நீட் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிக்கல்களை கருத்தில்கொண்டும் ,நீட் தேர்வு ஆனது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது . மத்திய […]

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துணை மருத்துவப்படிப்புகளான பி.எஸ்சி நர்சிங் ,பி.பார்ம் ,பிபிடி,பிஏஎஸ்எல்பி போன்ற துணை மருத்துவம் சார்ந்த 17 படிப்புகளுக்கு இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது . நடப்பாண்டில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ,இணையவழியே சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர் .விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு ,மொத்தம் 37,344 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியல் ஆனது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய