சர்வதேச பெண்கள் தினமானது இன்று (மார்ச் -8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .பெண்களை போற்றும் மற்றும் சிறப்பிக்கும் விதத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வாழ்வில் பல இன்னல்களையும் ,தோல்விகளையும் கண்டு துவண்டு விடாமல், அதனை எதிர்கொண்டு பல வெற்றிகளையும், சாதனைகளையும் புரிய இந்நாளில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் tamil.aptinfo மிக்க மகிழ்ச்சியடைகிறது. சர்வதேச பெண்கள் தினம் தோன்றுவதற்கான காரணம்: அமெரிக்காவின் நியூயார்க் […]

தஞ்சையில் உள்ள அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்றுவரும் வர்ஷிஹா என்ற மாணவி தொடர் ஓட்டத்தில் பங்கேற்று நோபல் உலக சாதனையை படைத்துள்ளார் . நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ,பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இப்போட்டியில் பங்குப்பெற்ற மாணவி வர்ஷிஹா 2 மணி நேரத்தில் 23 கிலோமீட்டர் தொடர் […]

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இணையாக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன .இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,94,97,704 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனையின் பட்டியலை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது .இதன்படி ,தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் தனியார் மருத்துவமனையில் […]

இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரித்து வருகிறது .நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 18,327 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்துள்ளது உள்ளது .இந்தியாவில் கொரோனா மீண்டும் […]

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிபிஎஸ்இ 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதியானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகசிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது . ரமலான் பண்டிகை மே 13 அல்லது 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட வாய்ப்புள்ளதால் (அதாவது பிறை முன்கூட்டியே அல்லது மறுநாள் தெரியும் நிலையில்) அன்றைய நாட்களில் நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளின் தேர்வு தேதிகளை மாற்றி அமைக்குமாறு சு .வெங்கடேசன் எம்.பி அவர்கள் […]

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் சலுகை வழங்கும் சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டதால், தமிழ் வழியில் படிக்க சேரும் மாணவர்களின் எண்ணிக்கையானது தற்போது உயர்ந்துள்ளது . அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது தற்போது பள்ளிகளில் துவங்கியுள்ள நிலையில் ,பல மாணவர்கள் ஆறாம் வகுப்பை தமிழ் வழியில் படிக்க முன்வருகின்றனர் .தனியார் பள்ளிகளில் பயின்றுவந்த மாணவர்களை , ஆறாம் வகுப்பில் இருந்து, அரசு பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் எண்ணிக்கையும் […]

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையானது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ,இதற்கான திட்டமும் ,புதிய ஏற்பாடுகளும் நடைபெற்றது இருப்பதாக கூறப்படுகிறது . சமீபத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது . கொரோனா பரவல் காரணமாகவும் ,மேலும் ஆசிரியர் ,பெற்றோர் கருத்துக்களை கேட்டரிந்த நிலையிலும் மற்றும் பிற தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகும் […]

யுஜிசி-நெட் தேர்வுக்கான (UGC-NET Exam 2021) அறிவிப்பு தேசிய தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . தகுதி: கலை ,அறிவியல் ,மேலாண்மை ,பொருளாதாரம் போன்ற துறைகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் . வயது வரம்பு : இளநிலை ஆராய்ச்சியாளர்கள்(JRF) 31 வயதிற்குள் இருக்க வேண்டும் . உதவி பேராசிரியருக்கு வயது உச்ச […]

பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்கள் அனைவருமே ,தற்போது மே (2021) மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு,தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் சி .உஷாராணி தெரிவித்துள்ளார் . […]

9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோன தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கமானது அறிவிக்கப்பட்டது .பொதுமுடக்கத்தின் காரணாமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன . இந்நிலையில் பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இந்தாண்டு ஜனவரியில் மீண்டும் திறக்கப்பட்டன .வகுப்புகள் நடைபெற்றிருக்கும் நிலையில் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய