மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்ற ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .இதற்கான தேர்வு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஜூலை மாதங்களில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற வேண்டிய ‘சி-டெட்’ தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை ,பின்னர் இந்தாண்டு ஜனவரி […]

பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்கள் அனைவருமே ,தற்போது மே (2021) மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு,தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் சி .உஷாராணி தெரிவித்துள்ளார் . […]

வரலாற்றில் செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும் . நாசாவின் அட்லஸ் விண்கலம் மூலமாக பெர்சிவரன்ஸ் விண்கலம் கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.பெர்சிவரன்ஸ் விண்கலமானது கடந்த 18 ஆம் தேதி செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பை அடைந்தது குறிப்பிடத்தக்கது .இந்த விண்கலத்தில் 19 பிரத்யேக கேமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது .இந்த கேமெராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புவிக்கு அனுப்பப்பட்டு வருகிறது .இதன் மூலம் செவ்வாயின் நில அமைப்பு, அங்குள்ள பாறைகள் தொடர்பான […]

9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோன தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கமானது அறிவிக்கப்பட்டது .பொதுமுடக்கத்தின் காரணாமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன . இந்நிலையில் பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இந்தாண்டு ஜனவரியில் மீண்டும் திறக்கப்பட்டன .வகுப்புகள் நடைபெற்றிருக்கும் நிலையில் […]

பிரான்சில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை செல்போன் மூலம் பரிசோதனை செய்ததில் 90% துல்லியமான முடிவு கண்டுபிடிக்கப்பட்டதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ,பிரான்சில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,064 -ஐ எட்டியுள்ளது . இந்நிலையில் செல்போன் மூலம் கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கும் சோதனையில் துல்லியமான முடிவுகள் கணிக்கப்பட்டுவருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் […]

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் காட்சியானது இன்று முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புத்தகக் காட்சி அரங்கில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வாசகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.புத்தகக் காட்சிக்கு நுழைவுக்கட்டணமாக வாசகர்கள் ரூ .10 செலுத்தவும் ,பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுச் சீட்டினை இணையவழியிலும் பெற்றுக்கொள்ளலாம் . சென்னை புத்தகக் […]

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று காலை பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்தார் . தமிழகத்தின் துணை முதல்வரும் ,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது 11 -வது பட்ஜெட்டை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு: முக்கிய அம்சங்கள் : *பள்ளி மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை […]

2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ முதல் நிலைத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்று தொடங்கப்பட்ட தேர்வுகள் பிப்ரவரி 26 வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ முதல் நிலைத் தேர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) கட்டடவியலுக்கான இளநிலை படிப்பு தேர்வும் மற்றும் வடிவமைப்புகளுக்கான இளநிலை படிப்பு தேர்வும் இரண்டு நிலைகளாக(Shift) நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ பிரதான(Main) தேர்வானது ஆண்டுக்கு நான்கு முறை ஆங்கிலம் ,தமிழ் […]

செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரென்ஸ் ரோவர் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் வீடியோ எடுக்கப்பட்ட காட்சியை நாசா முதல் முறையாக வெளியிட்டது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது ,செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக பெர்சிவரென்ஸ் விண்கலத்தை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.இந்நிலையில் பெர்சிவரென்ஸ் ரோவர் விண்கலமானது ,செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வு பணியை மேற்கொண்டது.ரோவர் வாகனத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரென்ஸ் ரோவர் […]

தமிழ்நாட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு B.Ed பட்டப்படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம்(N.C.T.E) மற்றும் யு.ஜி.சி(U.G.C) அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான (2020 -2021)சேர்க்கையானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் எனவும் ,மேலும் வகுப்புகள் மே மாதம் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்புக்கு ,தமிழ் வழியில் 500 மாணவர்களும் ,ஆங்கில வழியில் 500 மாணவர்களும் என மொத்தம் 1000 […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய