மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான இந்திய குடிமையியல் பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தற்போது 2021 – 22 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்விற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது . மொத்த காலியிடங்கள் : 712 தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். வயது வரம்பு : 21 முதல் 32 (01.08.2019) வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு […]

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .மேலும் பலி எண்ணிக்கை 89 ஆக உள்ளது . வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக17 ,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 1,11,56,923 ஆக உள்ளது . மத்திய அமைச்சகம் […]

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் சலுகை வழங்கும் சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டதால், தமிழ் வழியில் படிக்க சேரும் மாணவர்களின் எண்ணிக்கையானது தற்போது உயர்ந்துள்ளது . அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது தற்போது பள்ளிகளில் துவங்கியுள்ள நிலையில் ,பல மாணவர்கள் ஆறாம் வகுப்பை தமிழ் வழியில் படிக்க முன்வருகின்றனர் .தனியார் பள்ளிகளில் பயின்றுவந்த மாணவர்களை , ஆறாம் வகுப்பில் இருந்து, அரசு பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் எண்ணிக்கையும் […]

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,989 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 14,989 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,11,39,516 ஆக உள்ளது . ஐசிஎம்ஆர் அறிக்கையின் படி ,இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் […]

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையானது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ,இதற்கான திட்டமும் ,புதிய ஏற்பாடுகளும் நடைபெற்றது இருப்பதாக கூறப்படுகிறது . சமீபத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது . கொரோனா பரவல் காரணமாகவும் ,மேலும் ஆசிரியர் ,பெற்றோர் கருத்துக்களை கேட்டரிந்த நிலையிலும் மற்றும் பிற தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகும் […]

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 91 ஆக உள்ளது . இன்று காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 12,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,11,24,527 ஆக உள்ளது . இதுவரை கொரோனா தொற்றால் சிகிச்சை […]

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ(M.E).,எம்.டெக்(M.Tech)., மற்றும் எம்.ஆர்க்(M.Arch).,உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட்(GATE) என்ற நுழைவுத் தேர்வானது நடத்தப்படுகிறது. 2020 -2021 ஆம் கல்வி ஆண்டிற்கான கேட் நுழைவுத் தேர்வானது கடந்த பிப்ரவரி மாதம் 5, 6, 7, 12, 13, 14 ஆகிய தேதிகளில் 27 பாடப் பிரிவுகளில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான தேர்வு கணினி மூலம் நடைபெற்றது […]

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து 19 செயகைக்கோள்களுடன் PSLV -C51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது . இஸ்ரோ அமைப்பு 2021 ஆம் ஆண்டில் அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும் . PSLV-C51 செயற்கைக்கோளுடன் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 என்ற செயற்கைக்கோளும் ஏவப்பட்ட உள்ளது . அமேசானியா-1 செயற்கைக்கோளின் எடையானது 637 கிலோ மற்றும் அதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் ஆகும் . நாளை 19 செயற்கைக்கோளுடன் […]

டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு பருவத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்தியா முழுவதும் இத்தேர்வானது நடப்பாண்டு ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .சென்னையிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியவை சென்னையிலுள்ள தேர்வு அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது என […]

யுஜிசி-நெட் தேர்வுக்கான (UGC-NET Exam 2021) அறிவிப்பு தேசிய தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . தகுதி: கலை ,அறிவியல் ,மேலாண்மை ,பொருளாதாரம் போன்ற துறைகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் . வயது வரம்பு : இளநிலை ஆராய்ச்சியாளர்கள்(JRF) 31 வயதிற்குள் இருக்க வேண்டும் . உதவி பேராசிரியருக்கு வயது உச்ச […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய