இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,44,786 ஆக அதிகரித்துள்ளது .தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது […]

தொழில்நுட்பக் கல்வித் துறையானது தட்டச்சு ,சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் போன்ற துறைகளுக்கான தேர்வானது ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளது . நடப்பாண்டிற்கான தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளதாக தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவர் கே.விவேகானந்தன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை www.tndte.gov.in/site என்ற தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தகவல்களை […]

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ,இன்று காலை நிலவரப்படி புதிதாக 18,599 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளது உள்ளது .தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது […]

சர்வதேச பெண்கள் தினமானது இன்று (மார்ச் -8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .பெண்களை போற்றும் மற்றும் சிறப்பிக்கும் விதத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வாழ்வில் பல இன்னல்களையும் ,தோல்விகளையும் கண்டு துவண்டு விடாமல், அதனை எதிர்கொண்டு பல வெற்றிகளையும், சாதனைகளையும் புரிய இந்நாளில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் tamil.aptinfo மிக்க மகிழ்ச்சியடைகிறது. சர்வதேச பெண்கள் தினம் தோன்றுவதற்கான காரணம்: அமெரிக்காவின் நியூயார்க் […]

தஞ்சையில் உள்ள அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்றுவரும் வர்ஷிஹா என்ற மாணவி தொடர் ஓட்டத்தில் பங்கேற்று நோபல் உலக சாதனையை படைத்துள்ளார் . நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ,பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இப்போட்டியில் பங்குப்பெற்ற மாணவி வர்ஷிஹா 2 மணி நேரத்தில் 23 கிலோமீட்டர் தொடர் […]

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இணையாக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன .இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,94,97,704 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனையின் பட்டியலை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது .இதன்படி ,தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் தனியார் மருத்துவமனையில் […]

இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரித்து வருகிறது .நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 18,327 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்துள்ளது உள்ளது .இந்தியாவில் கொரோனா மீண்டும் […]

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிபிஎஸ்இ 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதியானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகசிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது . ரமலான் பண்டிகை மே 13 அல்லது 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட வாய்ப்புள்ளதால் (அதாவது பிறை முன்கூட்டியே அல்லது மறுநாள் தெரியும் நிலையில்) அன்றைய நாட்களில் நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளின் தேர்வு தேதிகளை மாற்றி அமைக்குமாறு சு .வெங்கடேசன் எம்.பி அவர்கள் […]

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,838 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது . இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 16,838 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,73,761 ஆக அதிகரித்துள்ளது உள்ளது .இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . இந்திய மருத்துவ […]

ஐ.நா பொதுச்சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது . ஐ.நா பொது சபையில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக 2023 -ஐ அறிவிப்பதற்கு இந்தியா,ரஷ்யா ,நேபாளம் ,வங்கதேசம் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்து வந்தன.மேலும் 70 நாடுகள் இதற்கு வழிமொழிந்துள்ளன. இதனடிப்படையில் ஐ.நா சபை முன்மொழிவின் மீது வாக்கெடுப்பு (புதன்கிழமை) ஒன்றை நடத்தியது .இதன்மூலம் ஐ .நா வின் 193 உறுப்பு நாடுகளும் ஆதரவு கொடுத்ததை […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய