இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கானது அமல் படுத்தப்பட்டு வருகிறது.கொரானாவின் பரவல் தமிழகத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக […]

மே 4 ஆம் தேதி முதல் யாஹூ ஆன்ஸர்ஸ் தளம் மூடப்படும் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.மேலும் அதிலுள்ள விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஹூ ஆன்ஸர்ஸ் தளமானது 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.சுமார் 16 ஆண்டுகாலமாக இயங்கி வரும் யாஹூ ஆன்ஸர்ஸ்ஸின் அனைத்து பக்கங்களும் தற்போது மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாஹூ ஆன்ஸர்ஸ் இணையதளம் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் படிக்கும் தளமாக மாற்றப்படும் […]

இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.இந்தியாவில் பல மாநிலங்களில் கதொற்றானது அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன.இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது பொதுத்தேர்வு எழுதும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.மேலும் […]

நாசா விண்வெளி அமைப்பானது இன்ஜெனூட்டி என்ற ஹெலிகாப்டரை ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் செவ்வாய்க்கிரகத்தில் பறக்கவிடப்படும் என தெரிவித்துள்ளது.இதன்மூலம் உலகத்துக்கு வெளியே முதல் முறையாக வேறு கிரகத்தில் ஹெலிகாப்டரை நாசா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.இந்த ரோவர் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் மற்றும் நீர் நிலைகள் ,தட்ப […]

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 23,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் […]

கொரோனா தொற்றின் காரணமாக மத்திய அரசின் ஒரு சில திட்டங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வருமானவரி தொடர்பான வழக்குகள் மற்றும் சிக்கல்களை தீர்க்க மார்ச் 31 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விவாத் சே விஷ்வாஸ் (Vivad se Vishwas) திட்டமானது வருமான வரி தொடர்பான வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். ‘விவாத் சே விஷ்வாஸ்’ […]

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் மையங்களை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலைமையானது ஏற்படுகிறது.இதன் மூலம் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.மேலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 28 மையங்களும், புதுச்சேரியில் ஒரு மையமும் மட்டுமே இருக்கிறது.இந்த தேர்வு […]

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29,785 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பானது ௧௨.௪௩ கோடியை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 40,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,86,796 […]

1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்,இதில் 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்காண அறிவிப்பை வெளியிட்டது.இதில்,தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டில் நான் […]

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,46,081 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 212 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய