அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி ) ஆனது ,6 அடிக்கும் மேலாக காற்றில் கொரோனா வைரஸ்ன் தாக்கம் இருக்கும் என மீண்டும் தனது கண்டுபிடிப்பில் உறுதிசெய்துள்ளது . இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு சிடிசி இதேபோன்று ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது .அப்போது அது பெரும் விவாதத்திற்கு உள்ளதால் அது திரும்பப் பெறப்பட்டது . 6 அடிக்கு அப்பால் பரவும் கொரோனா வைரஸ்: கொரோனா வைரஸ் ஆனது […]
சிறப்புச் செய்திகள்
நோபல் பரிசு ஆனது ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றியவருக்கு மற்றும் அத்துறையில் தன்னிகரற்ற சேவையை செய்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது .நோபல் பரிசு ஆனது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு அளிக்கப்படுகிறது ,இதில் முதலாவதாக மருத்துவத்துறையில் மூவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது . மருத்துவத்துறைக்கான 2020 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்: அமெரிக்க விஞ்ஞானிகள் […]
சர்வதேச விண்வெளி நிலையமான நாசா (NASA) ஸிரோ க்ராவிட்டி கழிவறை ஒன்றை விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது . இந்த ஸிரோ க்ராவிட்டி கழிவறை ஆனது இந்திய மதிப்பில் சுமார் 169 கோடி செலவில்(23மில்லியன் டாலர்) உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கழிவறையானது பெண் விண்வெளி வீரர்களுக்கு எளிமையான வகையில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது . ஸிரோ க்ராவிட்டி கழிவறையின் சிறப்புகள் : மனித உடலிலிருந்து புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் கழிவுகளை உறிஞ்சி எடுக்கும் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள ,உலகிலே உயரமான இடத்தில் உள்ள அட்டல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் . அட்டல் சுரங்கப்பாதை ஆனது 3300 கோடி செலவில் அமைக்கப்பட்டதாகும் .இந்த சுரங்கபாதையானது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி நினைவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .இந்த சுரங்கபாதையானது இதற்கு முன்பு ரோட்டாங் என்ற பெயரால் அழைக்கப்பட்டது .பின்னர் 2019 ஆண்டு மோடி அரசானது முன்னாள் பிரதமர் […]
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 01/2020 ல் ,தொகுதி -1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத்தேர்வு ஆனது வைரஸ் நோய் தோற்று பரவல் காரணமாகவும் பல்வேறு அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன .
சென்னை உயர்நீதிமன்றமானது வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை முடிக்க கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது . மாவட்டப் பதிவாளர் சேகரை தனி அதிகாரியாக நியமித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலை நிர்வகிக்கும் பொறுப்பை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .தாயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான விஷால் , இந்த நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார் .தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் இதே […]
குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் அக்டோபர் 4 -ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது .இந்நிலையில் மீண்டும் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்க இயலாது என மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது .திட்டமிட்ட படி தேர்வுகள் அக்டோபர் 4 அன்று நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று இருப்பதாக மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது . குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாசிரெட்டி கோவர்த்தன சாய் […]
கேரள அரசு வரும் 16 ஆம் தேதி முதல் கொரோன முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளுடன் ,சபரிமலை கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது … ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகும் ,எனவே பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் ,ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகவும் அனுமதி அளிப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது . வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது .ஐயப்ப […]
விவசாய மசோதா சட்டங்கள் -2020 1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020(Essential Commodities (Amendment) Act 2020) .,2.விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)3.விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement […]
ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பானது சர்வதேச அளவிலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது .ஐ.நா. வின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை நிரந்திர உறுப்பு நாடுகளாக இருந்து வருகிறது .இந்தியாவை ஐ.நா. வின் நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா,ரஷியா,பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் முன்மொழிந்து வந்தாலும் ,அதற்கு இடையூறாக மற்றும் முட்டுக்கட்டை போடும் விதமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் நடக்கும் […]