இன்றிரவு(செவ்வாய்க்கிழமை ) செவ்வாய்கிரகத்தை வீட்டில் இருந்தபடியே பிரகாசமாக காணமுடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .கிரீன்விச் நேரப்படி, இன்றிரவு 23:20 நேரப்படி உற்றுநோக்கலாம் என வானவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.. பூமிக்கு மிக அருகில் செவ்வாய் வருவதே இதற்கு முக்கிய கரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4:50 மணியளவில் இந்த அறிய நிகழ்வு நிகழுமென்று அறியப்படுகிறது.. பூமி – செவ்வாய் – சூரியன் ஆகிய மூன்று கோள்களும் […]
சிறப்புச் செய்திகள்
பிம்ஸ் நோயானது குழந்தைகளை குறிவைத்து தாக்கும் நோயாகும் .இது 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளை தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .பிம்ஸ் நோயானது குழந்தைகளின் இதயத்தை தாக்கும் எனவும் எச்சரித்துள்ளனர் .குழந்தைகள் 20 வயதை எட்டும் நிலையில் அவர்களுக்கு மாரடைப்பு ஆனது ஏற்படும் அபாயம் உள்ளது . பிம்ஸ் நோயானது ஏப்ரல் மாதத்தில் பல நாடுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது .ஆனால் இந்தியாவில் இந்நோயின் அறிகுறியானது ஜூன் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் (Ziva)ஸிவாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததது பெரும் அதிர்ச்சியயை உண்டாகியுள்ளது . குஜராத் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் இத்தகைய மோசமான, அருவருக்கத்தக்க மிரட்டலை விடுத்துள்ளான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது . தோனியின் மனைவியான சாக்ஷி யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் தோனியின் மகளுக்கு எதிராக மிகவும் மோசமான நிலையில் மிரட்டல் ஒன்றை விடுத்தான் […]
பாஜக வின் தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் குஷ்பூ பாஜக வில் இணைந்தார் .குஷ்பூ உடன் தமிழக பாஜக தலைவர் எல் .முருகனும் உடன் இருந்தார் . டெல்லி யில் பாஜக தேசிய தலைவர் ஜே .பி நட்டாவுடன் குஷ்பு நேரில் சந்தித்து தன்னை பாஜக வில் சற்று நேரத்தில் இணைவதாக கூறியிருக்கிறார் . இதற்கு முன் குஷ்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் […]
அமைதிக்கான நோபல் பரிசு ஆனது உலக உணவு அமைப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது . உலக உணவுத் திட்டம் அமைப்பானது கடந்த ஆண்டில் சுமார் 88 நாடுகளில் 10 கோடி மக்களுக்கு உணவு அளித்துள்ளது . உலக உணவுத் திட்டம் அமைப்பு வறுமை மற்றும் பசியை ஒழிப்பதற்கான முழு முயற்சியையும் ,போர் காலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும் முயற்சியை எடுத்து முக்கிய சக்தியாக செயல்பட்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது . நோபல் பரிசு […]
அமெரிக்க அறிஞர் லூயிஸ் கிளக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .இவர் 1943 ஆம் ஆண்டு நியூயார்கில் பிறந்தார் .எழுத்து பணியில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். பல்கலைக்கழக பேராசிரியர் ஆகவும் பணிபுரிந்து வந்தார் .. இவர் பல்வேறு இலக்கிய தொகுப்புகளை எழுதியுள்ளார் .இதில் இவர் எழுதிய 1992 ஆண்டில் எழுதிய வைல்ட் ஐரிஸ் இலக்கியத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .இவர் அவெர்னோ (2006), ஃபைத்ஃபுல் ,அண்ட் விர்ச்சுவஸ் நைட் […]
ஜீனோம் எடிடிங் தொழில்நுட்பத்திற்கான முறையை உருவாக்கியதற்காக இருவருக்கு நோபல் பரிசு ஆனது பகிர்ந்தளிக்கப்பட்டது .இவர்கள் இருவரும் இணைந்து CRISPR-Cas9 எனப்படும் ஜீன் எடிடிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.இந்த தொழில்நுட்பத்தினை கொண்டு விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் DNAக்களை கூட மிகத் துல்லியமாக மாற்ற முடியும்.இத்தொழில்நுட்பமானது புற்றுநோய் சிகிச்சைக்கு பேருதவி புரிந்துள்ளதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது மற்றும் உயிரி அறிவியலில் பெரும் தொழில்புரட்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. நோபல் பரிசு 2020 -வேதியியல் : ௧.இமானுவேல் சார்பெடியர் (பிரான்ஸ்)௨.ஜெனிஃபர் […]
இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆனது 06 -10 -2020 அன்று மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது .இம்மூவரும் பிளாக் ஹோல் எனப்படும் கருத்துகள் தொடர்பாக திறம்பட ஆய்வு நடத்தியதற்காக வழங்கப்பட்டது . இவர்கள் மூவரும் பிளாக் ஹோல் என்ற பிரபஞ்சத்தின் அதிசயத்திற்குரிய நிகழ்வை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது . 1 .ரீன்ஹார்ட் கென்செல் (ஜெர்மனி)2 .ஆண்ட்ரியா கெஸ் (அமெரிக்கா)3 .ரோஜர் பென்ரோஸ் (இங்கிலாந்தது )இம்மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது […]
நடிகர் சூரி தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.270 கோடி மோசடி ஏமாற்றியதாக திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .இதில் ரமேஷ் என்பவர் நடிகர் விஷ்ணுவிஷால் தந்தை ஆவர் . நடிகர் சூரி வீர தீர சூரன் படத்தில் நடித்தார் ,அவர் வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக சம்பளம் கொடுக்கப்பட்டது ,அதில் ரூ.40 லட்சம் பாக்கி […]
இந்தி மற்றும் வங்க மொழி நடிகையான மிஷ்டி முகர்ஜி கீட்டோ டயட் உணவுமுறையை பயன்படுத்தியதால் ,அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் இறுதியில் அவர் உலக வாழ்வை நீத்தார் .கீட்டோ உணவுமுறையை பின்பற்றியதால் அவரது சிறுநீரகம் செயலிழந்ததாக கூறப்படுகிறது .வெள்ளிக்கிழமை இரவு ,பெங்களுருவில் அவர் காலமானார் .அவரது மரணமானது கீட்டோ உணவுமுறையில் நிகழ்ந்ததா என்று உறுதிப்படுத்தமுடியவில்லை ,எனினும் கீட்டோ உணவுமுறை ஒரு விவாதப் பொருளாக அடிபடுகிறது . கீட்டோ உணவுமுறை அல்லது […]