ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் கடற்கரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நவீன ஏவுகணை சோதனை ஆனது வெற்றிகரமாக நடத்தப்பட்டது . தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை ,அதன் இலக்கை அழித்து வெற்றிகரமாக செயல்பட்டது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது . நவீன ஏவுகணை சோதனை ஆனது 2 ரேடார் அமைப்பு பொருத்தப்பட்ட Q.R.S.A.M ஏவுகணை ஆனது வான்பாதுகாப்பை வழங்கும் வகையில் […]
சிறப்புச் செய்திகள்
பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது எண்ணப்பட்டு வரும் நிலையில் ,தற்போது நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது .பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் ,காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது .பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது . பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களில் ,தற்போது 12 மணிநேர நிலவரப்படி பாஜக கூட்டணியானது […]
அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 வது நாளாக விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் , நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் தெரிவித்துள்ளார் . கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் , அதிபர் ட்ரம்பிற்கும் மற்றும் ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது . இதனிடையே அமெரிக்காவின் […]
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி – சி 49 ராக்கெட் ஆனது நாளை (நவம்பர் 7 ஆம் தேதி ) விண்ணில் செலுத்தப்படவுள்ளது .இந்நிலையில் பி.எஸ்.எல்.வி – சி 49 ராக்கெட்டின் 26 மணிநேர கவுண்டவுனை இஸ்ரோ வெள்ளிக்கிழமை தொடங்கியது . நடப்பாண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) எந்த ஒரு விண்கலத்தையும் விண்வெளிக்கு அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .இதற்கு முக்கிய காரணமாக உலகையே […]
2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு. சட்ட பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என அதன் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார் .எம்.எல்.ஏ வாக எனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் எனவும் கமல்ஹாசன் அறிவிப்பு .தான் எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்பதாக கூறியிருக்கிறார் . செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி மக்கள் […]
அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது ,மறுநாள் புதன்கிழமை நிறைவு பெற்றது .அமெரிக்கா அதிபர் தேர்தலில் உள்ள 538 சபை தேர்வாளர்கள் உள்ளனர் .இதில் 270 மற்றும் அதற்கும் மேற்பட்ட தேர்வாளர்களின் வாக்குகளை கொண்டவரே அடுத்த அதிபராக அமர முடியும் . அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரமானது 264 இடங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.214 இடங்களுடன் டிரம்ப் பின்தங்கிய […]
DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு )அமைப்பால் உருவாக்கப்பட்ட பினாகா ஏவுகணை ஆனது உள்நாட்டிலேயே முற்றிலுமாக உருவாக்கப்பட்டது ஆகும் .இந்த பினாகா ஏவுகணை ஆனது புதன்கிழமை வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது . பினாகா ஏவுகணை சோதனையானது முற்றிலும் ஒடிசாவில் நடத்தப்பட்டது .ஒடிசா கடற்கரையின் சண்டிப்பூரின் ஏவுதளத்திலிருந்து ஆறு ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன .சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் வெற்றிகரமாக அதன் இலக்கை தாக்கி அழித்தன . சோதனையில் […]
அமெரிக்க அதிபர் தேர்தலானது நவம்பர் 3 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் ,இறுதி கட்ட பிரச்சாரமானது உச்சகட்டத்தை எட்டியநிலையில் இருக்கிறது .அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள முக்கிய போட்டியாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் முக்கிய நிலையில் உள்ளனர் .தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப்ன் பதவிக்காலமானது நவம்பர் மாதத்தோடு முடியும் தருவாயில் அடுத்த அதிபருக்கான தேர்தல் காலம் மும்மரமாகிவருகிறது . அமெரிக்க அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் […]
முத்துராமலிங்க தேவர் இந்தியாவின் முக்கிய தேசிய தலைவரும் ,சுதந்திர போராட்ட தியாகியான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஜெயந்தி மற்றும் 58 வது குரு பூஜை இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது . தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேவரின் சிலைக்கு ,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . முத்துராமலிங்கத்தேவரின் அரசியலும் ,வாழ்வியலும் : முத்துராமலிங்க தேவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்னும் […]
நிலவில் சூரிய ஒளி படும் இடங்களில் நீரின் மூலக்கூறுகள் இருப்பதாக அமெரிக்கா விண்வெளி மையமான நாசா தனது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது .இதன் தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன .இதற்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் ஹைட்ரஜன் சேர்மங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது .ஆனால் அது நீரின் மூலக்கூறுகளா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது நடைபெற்ற ஆய்வில் நீரின் மூலக்கூறுகள் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது . நிலவின் மேற்பரப்பில் நீர் […]