மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டமே “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டமாகும் . “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் : இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்தித்து முறையான ஆலோசனைகளை பெற முடியாத இக்கட்டான சூழ்நிலையில் ,மத்திய அரசு பொதுமக்களுக்காக ,அவர்கள் இருக்கும் இடத்தில இருந்தே சரியான ,தெளிவான மருத்துவ ஆலோசனைகளை கேட்டறிய கொண்டு வரப்பட்ட திட்டமே “இ-சஞ்சீவினி” ஓபிடி திட்டம் ஆகும் […]
சிறப்புச் செய்திகள்
ஜெர்மனியில் நடைபெற்ற உலகக்கோப்பை குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது . ஜெர்மனியில் கொலோன் நகரில் நடைபெற்றுவந்த உலகக்கோப்பை ஆனது ஞாயிற்றுகிழமை நிறைவடைந்த நிலையில் ,இறுதி நாளில் மகளிருக்கான 57 கிலோ பிரிவில் மணீஷ் மௌன் தங்கப்பதக்கம் வென்றார் .இதில் 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜித் கவ்ரும் தங்கம் வென்றுள்ளார் .சிம்ரன்ஜித் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் மாயா கிலியன்ஸை 4 -1 என்ற கணக்கில் வீழ்த்தினார் . இப்போட்டியில் இந்தியா ,ஜேர்மனி […]
புதிய ரக கொரோனா வைரஸ் ஆனது சமீபத்தில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது .அதி தீவிரமாக பரவி வரும் இந்த கொடிய கொரோனா பல்வேறு தகவமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிகிறது . முந்தைய கொரோனா வைரஸ் -ன் தாக்கத்தை விட தற்போது பரவி வரும் புதிய ரக கொரோனா வைரஸ் 70 சதவிகிதம் அதிக பரவும் தன்மையை கொண்டுள்ளது . சமீபத்தில் பிரிட்டனில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருவதை இது விளக்குகிறது .இதனை தொடர்ந்து […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது .2021 ஆம் ஆண்டிற்கான முழு கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை அறிவதற்கு கால அட்டவணை மிகவும் அவசியமாகிறது.TNPSC கால அட்டவணை -2021 ஐ இப்பதிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .
நாளை (வியாழக்கிழமை) மாலை 3.41 மணியளவில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி -50(PSLV C-50) செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது .இந்த செயற்கைக்கோளானது ஆறு உந்து விசை சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது . ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்படும் 77 வது ராக்கெட் பிஎஸ்எல்வி சி -50 செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது . விண்ணில் வெற்றிகரமாக பாயவுள்ள […]
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெறும் .உலக புகழ் பெற்ற வரலாற்றுமிக்க சிதம்பரம் நடராஜர் பெருமான் திருக்கோவிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும் , மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் . இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசன விழா வருகிற டிச.21 தேதி வெகு விமர்சையாக தொடங்குகிறது .திங்கட்கிழமை (டிச .21) […]
இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு வருகிறது .இணையதளம் மூலம் 13 -12 -2020 (ஞாயிற்றுக்கிழமை)முதல் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது .முதல் நாள் தொடக்கத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் இயங்கிவரும் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன .இதில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 50 இடங்களும் மீதமுள்ள […]
19 வயதிற்கு உட்பட்டவருக்கு(Under -19) உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று அட்டவணையை ஐசிசி மாற்றியமைத்துள்ளது.2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று கொரோன சூழல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது . U -19 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆனது மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது .இந்த போட்டிக்கு இந்தியா ,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ,வங்கதேசம்,இலங்கை,தென் ஆப்பிரிக்க நாடுகள் ,ஜிம்பாபேவ் போன்ற நாடுகள் முன்பே தகுதிபெற்றுவிட்டன . மேலும் […]
தமிழகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார் .தமிழகம் முழுவதும் சுமார் 2000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியிருந்தார் .இதன் முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை இன்று முதல்வர் திறந்து வைத்தார் . காய்ச்சல் ,சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் மினி […]
பஞ்சாப், ஹரியானா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வேளாண் மசோதாக்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர் .விவசாயிகளின் போராட்டமானது நாளுக்கு நாள் வலுக்கிறது .இதனிடையே மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன .பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் . விவசாயிகளின் போராட்டம் : வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராடி […]