தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில்,தேர்வுகளுக்கான தேதிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன . கடந்த ஆண்டு நடைபெற இருந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன,கடந்த ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான உதவி மின்னியல் பொறியாளர் (400),இயந்திரவியல் உதவிப் பொறியாளர் (125),கட்டடவியல் உதவிப் பொறியாளர் (75),போன்ற பணியிடங்களுக்கு இணையவழியாக தேர்வுகள் வெறும் ஏப்ரல் 24,25 மற்றும் மே 1,2 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன . […]

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்விற்கான முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டது . ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற மொத்தம் 66 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத்த தேர்வு முடிவுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது .இதில் ஒரு பதவிக்கு 50 பேர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .துணை ஆட்சியர் ,துணை கண்காணிப்பாளர் ,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ,ஊரக வளர்ச்சி துறையின் […]

தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .மத்திய அமைச்சகம் நடப்பாண்டு முதல் நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்தப்போவதாக ஒப்புதல் ஒன்றை அளித்துள்ளது . மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ,இணையவழி நீட் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிக்கல்களை கருத்தில்கொண்டும் ,நீட் தேர்வு ஆனது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது . மத்திய […]

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துணை மருத்துவப்படிப்புகளான பி.எஸ்சி நர்சிங் ,பி.பார்ம் ,பிபிடி,பிஏஎஸ்எல்பி போன்ற துணை மருத்துவம் சார்ந்த 17 படிப்புகளுக்கு இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது . நடப்பாண்டில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ,இணையவழியே சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர் .விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு ,மொத்தம் 37,344 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியல் ஆனது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது […]

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி -51 (PSLV C51)செயற்கைக்கோளானது பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . பி.எஸ்.எல்.வி சி -51(PSLV C51) செயற்கைகோளுடன் ,தனியார் துறையினர் தயாரித்துள்ள ஆனந்த் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளும்,சாடிஷ் சாட் மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட யுனி சாட் போன்ற 3 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளது […]

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான நிதி பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தார் .கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் ,இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல .நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்யும் 3 வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் ,உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, வளர்ச்சி, மனித மூலதனம், புதுமை […]

கொரோன பொதுமுடக்கத்தின் காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த நிலையில் ,தற்போது பிப்ரவரி 8 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது . இதன்படி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் ,கொரோனா தொற்று பரவல் காரணமாக ,கல்லூரிகள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது . மேலும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் […]

பெரியார் பல்கலைக்கழகத்தில் பயின்ற இளநிலை 2 ஆம் ஆண்டு,3 ஆம் ஆண்டு மற்றும் முதுநிலை 3 ஆம் ஆண்டு மற்றும் தேர்வு காலம் முடிந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன . பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த தர்மபுரி ,நாமக்கல் ,சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயங்கும் கல்வி மையங்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர் .தற்போது கடந்த நவம்பர் -டிசம்பர் மாதத்தில் […]

கலாச்சாரம் ,இசை, நடனம், அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றுவோருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற உயரிய விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது . பத்ம பூஷண் விருது பெற்றவர்கள் – 2021 :

இந்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது . நடப்பாண்டில்(2021) குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு மொத்தம் 119 பேருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தது .இதில் பத்ம விபூஷண் விருதுகளுக்கு மொத்தம் 7 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் மறைந்த பின்னணி பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது .

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய