சந்திராயன் -3 என்ற விண்கலமானது நிலவை ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன் – 3 விண்கலமானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ,இதன் மூலம் இந்தியாவின் திறமையை உலகிற்கு பறைசாற்றுவதாகவும் கூறினார். நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலமானது 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் -2 விண்கலமானது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது […]
சிறப்புச் செய்திகள்
இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் ,24 மணி நேரத்தில் (இன்று காலை வரை) 14,199 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையானது 1,10,05,850 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.கொரோனாவின் பரவல் காரணமாக கேரள மாநில எல்லைகளை ,கர்நாடக அரசு தற்போது மூடியுள்ளது.கர்நாடக அரசு கூறுகையில் ,72 மணி நேரத்துக்கு முன்னர் […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை இணையத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி காவல் ,சிறை ,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் காலியாக உள்ள மொத்தம் 11,813 பணியிடங்களுக்கான தேர்வை 37 மாவட்ட மையங்களில் நடத்தியது. இதற்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrbonline.org/ என்ற இணையத்தில் நேற்று மாலை (19.02..2021) வெளியிடப்பட்டது.தகுதிபெற்றவர்கள் 1:5 […]
செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை நாசா கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது.இந்த பெர்சிவெரென்ஸ் ரோவர் திட்டத்தின் இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக விளங்கியவர் ,இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாதி மோகன் ஆவர்.தற்போது ஸ்வாதி மோகனின் பங்களிப்பானது இந்திய திருநாட்டிற்கு புகழையும் ,பெருமையையும் சேர்த்துள்ளது . நாசாவின் புரொபல்சன் லேபரேட்டரியை வழிநடத்தும் குழு தலைவராக தற்போது சுவாதி மோகன் உள்ளார்.பெர்சிவெரென்ஸ் ரோவர் செவ்வாயின் […]
புதிய வகை கொரோனா தொற்றால் ஜப்பானில் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது .இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஆனது கிழக்கு ஜப்பானின் கான்டோ பகுதியில் 91 பேருக்கும் மற்றும் விமான நிலையத்தில் பரிசோதனையின் போது 2 பேருக்கு தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது.எனவே ஜப்பானில் மார்ச்-7 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் […]
அமெரிக்கா விண்வெளி நிறுவனத்தால் ,செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் விண்கலம் இன்று செவ்வாயில் தரையிறங்குகிறது . செவ்வாய்க்கிரகத்தில் உள்ள கால நிலையை அறியவும் ,உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறியவும் மற்றும் பிற ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வருடம்( 7 மாதங்களுக்கு முன்பு) விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியது.நாசாவால் அனுப்பப்பட்ட அந்த விண்கலம் சுமார் 300 மில்லியன் மைல்களை கடந்து இன்று செவ்வாய்க்கிரகத்தின் மேற்பகுதியை வந்தடைந்துள்ளது […]
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 12,881 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ,இதுவரை மொத்தம் 1,09,50,201 பேர் பாதிப்பட்டுள்ளதாகவும் ,1,06,56,845 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 101 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ,நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,56,014 ஆக […]
Koo ஆப் என்பது இந்தியர்கள் தங்கள் கருத்துக்களை தங்கள் தாய்மொழியில் பகிர்ந்து கொள்வதற்கும் ,அர்த்தமுள்ள விவாதங்களை நடத்துவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாடாகும்.இதில் பயனாளர்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும் ,பரிமாறிக் கொள்ளவும் இது ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது. மேலும் ,பயனாளர்கள் தங்களது கூர்மையான மற்றும் புத்திசாலித்தனமான எண்ணங்களுடன் பயணிப்பதற்கு இத்தளம் பயனுள்ளதாக இருக்கும் . KOO ஆப் -ன் பயன்பாடுகள் : 1 .கருத்து பரிமாற்றம் மற்றும் தனிப்பட்ட எண்ணங்களை […]
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வானது மே 3 முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது .சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது . பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள சுமார் 8 லட்சம் மாணவ ,மாணவிகள் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பிளஸ் 2 பொதுத் தேர்வானது மே 3 […]
ஐக்கிய அமீரக விண்கலமானது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது .இந்த விண்கலமானது கடந்த ஜூலையில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி ஐக்கிய அமீரக விண்கலம் செவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்தது . செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த இந்த விண்கலம் ,செவ்வாய்கிரகத்தின் வடபுலத்தையும் ,அக்கிரகத்தின் மிகப்பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மான்சூம் -யும் படம் பிடித்து கடந்த புதன்கிழமை ஐக்கிய அமீரக விண்கல மையத்திற்கு அனுப்பி வைத்தது .தன் […]