ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு அறிவிக்கும் பணியானது நேற்று தொடங்கியது. இதில் முதல் விருதாக, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்டபவுசியன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு இப்பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இயற்பியலுக்கான நோபல் […]
கல்வி
நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர அலகு தேர்வு தொடங்குகிறது.இத்தேர்வுகள் மாவட்ட வாரியாக அனைத்து பள்ளிகளிலும் நடக்கிறது.தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு இணையதளம் வழியாக அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பள்ளிகளில் பதிவு செய்யப்படுகிறது. கொரோன பெருந்தொற்று காரணமாக கடந்த மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் […]
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று (அக்டோபர் 5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டறிந்ததற்காக டேவிட் […]
தமிழகத்தில் உள்ள 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மூலம் நடத்தப்படும், முதுநிலை கல்வியியல் பட்டப் (எம்எட்) படிப்பில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது நடப்பாண்டில் எம்எட் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல் 13ம் தேதி வரை www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org ஆகிய இணைய தளங்களின் மூலம் பதிவு செய்யலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க […]
தமிழகத்தில் மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான (எல்.எல்.பி.) விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் தற்போது பெறப்பட்டு வருகிறது.மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வரும் நிலையில் அக்டோபர் 6-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சட்ட கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான ‘கட் ஆப்’ மதிப்பெண் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது […]
முதல் கட்ட நீட் தேர்வு வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட நீட் தேர்வுக்கான வேலைப்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நீட் விண்ணப்பத்தில் குடியுரிமை, கல்வி தகுதி, முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்ய தற்போது அக்டோபர் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பங்களை திருத்திக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு ஜூலை 13ம் […]
சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தற்போது ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு கடைசி நேரத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாக மாணவர்கள் புகார் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்வுக்கு தயார் ஆவதற்காக ஜனவரிக்கு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டாலும், சில மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கற்றல் குறைபாடுகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கையாக அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு ரூ.200 கோடி […]
தமிழகத்தில் 10-ஆம்வகுப்பு மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக்டோபர் 4-ம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,மார்ச் 2021, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) அனைத்து பள்ளி மாணவர்களும் 04.10.2021 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நடப்பாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சமீபத்தில் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்ததால், 2-ம் மற்றும் […]